Blogger இயக்குவது.

இந்த வலைப்பதிவில் தேடு

மாமாவுக்கு அல்வா கொடுத்த அமேரிக்கா!

திங்கள்

இந்தியாவின் அயல் நாட்டு கொள்கையின் தந்தை ஐவகர்லால் நேரு. அவர்தான் பஞ்சீல கொள்கையை சீன பிரதமர் சூயன்-லாய்  இந்தேனேஷிய பிரதமர் சுகர்னோ,எகிப்து ,பிரதமர்நாசர் ஆகியோர் இணைந்து 1955-ம் ஆண்டு பாண்டுங் என்ற இடத்தில் நடந்த மாநாட்டில் வரையறுக்கபட்டன


 
  1. எல்லாநாடுகளும் சமாதானமாக வாழவேண்டும்
  2. வலிமைமிக்க நாடுகள் வலிமை குறைந்த நாடுகளை துன்புருத்த கூடாது
  3. பிறநாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடகூடாது.
  4. பிறநாடுகளுக்கு உதவி செய்தல்
  5. பிரேதேச ஒற்றுமையை பாதுகாத்தல் இந்த 5 கொள்கைகளே பஞ்சீல கொள்கைகள் ஆகும்.
இந்த கொள்கைகள் எல்லாம் நம்ம பள்ளி புத்கத்தில் மட்டுமே பார்க்க முடிகிறது.

இந்த கொள்கைக்கு நேர்மாறாக நடப்பது சாட்ச்சாத் அமேரிக்காதான்
  • தடைசெய்யபட்ட ஆயுதங்கள் இருப்பதாக ஈராக் மீது போர் 
  • சாதாம் உசேனை கொண்றது
  • பின்லேடன் போன்றவர்கள வளர்த்துவிட்டு செ-11 பிறகு பயங்கரவாத்துக்கு எதிரான போர் என்று பொய் கோஷம் போடுவது
  • உலகதில் எங்கு பயங்கரவாதம் நடந்தாலும் நாங்க காரணமானவர்கள கண்டுபிடிக்க உதவுறோம் என்று கூச்சல் போடுவது
  • இந்தியா பாகிஸ்தான் பிரச்சனையில் தலையிட துடிப்பது
இப்படி சொல்லிக்கிட்டே போகலாம்

கடைசியா
  • பிடல்காஸ்பிரோ அமேரிக்காவை எதிர்த்து அமேரிக்காவில் இருந்து வர சர்க்கரை வேண்டாம் அதனால் இனி மேல் யாரும் சர்க்கரை சாப்பிட வேண்டாம் மக்களுக்கு அறிவுறித்தானார்
  • ஆனா மும்பை தீவிரவாதி தாக்குதல் விசாரணை அறிக்கையை படிச்சுகாட்ட உள்துறை அமைச்சர்  அமேரிக்கா செல்கிறார்

மறுமொழிகள்

வலைப்பதிவு காப்பகம்

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP