மாமாவுக்கு அல்வா கொடுத்த அமேரிக்கா!
திங்கள்
இந்தியாவின் அயல் நாட்டு கொள்கையின் தந்தை ஐவகர்லால் நேரு. அவர்தான் பஞ்சீல கொள்கையை சீன பிரதமர் சூயன்-லாய் இந்தேனேஷிய பிரதமர் சுகர்னோ,எகிப்து ,பிரதமர்நாசர் ஆகியோர் இணைந்து 1955-ம் ஆண்டு பாண்டுங் என்ற இடத்தில் நடந்த மாநாட்டில் வரையறுக்கபட்டன
- எல்லாநாடுகளும் சமாதானமாக வாழவேண்டும்
- வலிமைமிக்க நாடுகள் வலிமை குறைந்த நாடுகளை துன்புருத்த கூடாது
- பிறநாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடகூடாது.
- பிறநாடுகளுக்கு உதவி செய்தல்
- பிரேதேச ஒற்றுமையை பாதுகாத்தல் இந்த 5 கொள்கைகளே பஞ்சீல கொள்கைகள் ஆகும்.
இந்த கொள்கைக்கு நேர்மாறாக நடப்பது சாட்ச்சாத் அமேரிக்காதான்
- தடைசெய்யபட்ட ஆயுதங்கள் இருப்பதாக ஈராக் மீது போர்
- சாதாம் உசேனை கொண்றது
- பின்லேடன் போன்றவர்கள வளர்த்துவிட்டு செ-11 பிறகு பயங்கரவாத்துக்கு எதிரான போர் என்று பொய் கோஷம் போடுவது
- உலகதில் எங்கு பயங்கரவாதம் நடந்தாலும் நாங்க காரணமானவர்கள கண்டுபிடிக்க உதவுறோம் என்று கூச்சல் போடுவது
- இந்தியா பாகிஸ்தான் பிரச்சனையில் தலையிட துடிப்பது
கடைசியா
- பிடல்காஸ்பிரோ அமேரிக்காவை எதிர்த்து அமேரிக்காவில் இருந்து வர சர்க்கரை வேண்டாம் அதனால் இனி மேல் யாரும் சர்க்கரை சாப்பிட வேண்டாம் மக்களுக்கு அறிவுறித்தானார்
- ஆனா மும்பை தீவிரவாதி தாக்குதல் விசாரணை அறிக்கையை படிச்சுகாட்ட உள்துறை அமைச்சர் அமேரிக்கா செல்கிறார்
0 comments:
கருத்துரையிடுக