Blogger இயக்குவது.

இந்த வலைப்பதிவில் தேடு

மலை பரங்கி மலை

ஞாயிறு

மலைன்னாலே நமக்கு நினைவுக்கு வருவது இமயமலை வரும் ஆனா அதை விட பழமையானது,பரம்பரியமானது அட நம்ம பரங்கி மலைதான்க

அது எப்படின்னு இங்கே போயி பாருங்கThumbs-down

 

 

wikipedia-logo

பரங்கயிமலை பற்றிய ஒலி வடிவில் Thumbs-down

 

 

Read More » Read more...

குரல் மாற்றிய கொலை முயற்ச்சி

MGR என்ற முன்றெழுத்து மந்திர வார்த்தை குழந்தை முதல் பெரியவர் வரை தெரிந்த வார்த்தை  MGR எனக்கு விபரம் தெரிந்து ஏதொ ஒரு அரசியல் விழாவில் ரொம்ப தூரத்தில் லேசா கண்ணாடியும் தொப்பியும் பார்த்த ஞாபகம்.

அதன் பிறகு  MGR திரைப்படங்கள் முலம் மட்டுமே பரிட்சயம் ஆனது  பெரும்பாலும் நான் பார்த்த படங்கள் Action Oriented படங்கள் அதைப் படங்களில் அவர் பெரும்பாலும் நடித்தார்

அவரை பற்றி எனக்கு தெரிந்தவைகள் உங்கள் பார்வைக்கு

  1. அவரின் அரசியல் பேச்சின் தொடங்கும் ஒரு பிரபல சொற்றோடர் என்  இரத்தத்தின் இரத்தமே
  2. அவர் எந்த படத்திலும் ஒரு குழந்தைக்கு அப்பாவாக திரைப்படங்களில் நடித்தது இல்லை.
  3.  Robin Hood படங்கள்போல நிறைய படங்கள் நடித்துள்ளார் cow boy போல் வேட்டைக்காரன் படத்தில் நடித்துள்ளார்
  4. அவர் வாழ்க்கை பற்றிய ஒரு  Thumbs-downவலைப்பதிவு
  5. எம்ஜிஆர் என்ற பெயரின் முழுமை  மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன்
  6. இன்னும் இவர் மற்றும் இவரின் Thumbs-down       யாரும் மறக்கவில்லை  

AIADMK_Two_Leaves

மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன் அவரின் வாழ்க்கைக் விக்கியில்  வாழ்க்கைக் குறிப்புக்கள் Thumbs-down

 

225px-MGRyoung22221

அவரைப் பற்றி பேசும் போது அவரின் குரல் பற்றியும்பேச                வேண்டும்  குண்டு வெடிப்புக்கு முன்பு அவரின் குரல் பழைய படங்களில் கேட்டது உண்டு.

இன்று அவர்போல பேசும் மிமிக்ரி கலைஞர்கள் பேசுவது அவரின் குண்டு வெடிப்புக்கு பின்பு மாறிய குரல்தான்.

அந்த குரல்மாற காரணமான சம்பவம் எல்லோரும் கேள்வி பட்டு இருப்பீர்கள்  MGR  மீது M.R. ராதா நடத்திய துப்பாக்கி சுட்ட சம்பவத்தின் பின்புதான் MGR குரல்மாறியது அந்த சம்பவம் ஆவண படுத்தபட்டுள்ளது

உங்கள் பார்வைக்கு Thumbs-down

300px-Mgrshotat

எம்.சி.ஆரை சுட்டதற்கான காரணத்தை இராதா அறிவிக்கும் மேடைப்பேச்சு

MGR குண்டு வெடிப்பு சம்பவத்தை பேசும்போது MR.ராதாவை பற்றி பேச வேண்டும் அவர் ஒரு சிறந்த நடிகர்

  1. சிறந்த நடிகருக்கு எடுத்துக்காட்டாக இன்றுவரை பேசப்படும் ஒரே படம்   ரத்தக்கண்ணீர் அதுபற்றிய ஒரு பதிவு  உங்கள் பார்வைக்கு      

Thumbs-down

mr radha

ஒரு நாளிதழிதலில் படித்த ஞாபகம் ராதா ஒரு நாடகம் எழுதி கலைஞர்ரிடம் காட்டினார் அதற்கு கலைஞர் இதை யார்! எழுதினார் என்று கேட்டார் ஏன்! நான் சொல்ல என் உதவியாளர் எழுதியது என்றார் ஏன் என்றால் M.R.ராதாவுக்கு எழுத படிக்க தெரியாது.

ராதா ஒரு திராவிடத் தொண்டர் எப்போதும் திரவிடம்,பெரியார் பற்றிய  கருத்துக்களை மேடை பேச்சு மற்றும் திரைப் படங்களில் பதிவு செய்ய தவறுவது இல்லை

கலைஞர் கருணாதிக்கு கலைஞர் பட்டம் கொடுத்தது M.R.ராதா அவர்கள்

ராதா அவர்கள்  பற்றிய வாழ்க்கைக் குறிப்பகள் Thumbs-down

100

டிஸ்க்கி: நான் படித்த இணையத்தில் கிடைத்தவைகளை தொகுத்துள்ளேன்

இதில் தவறு இருந்தால் ஆதாரத்துடன் சுட்டினால் திருத்தி கொள்ளப்படும்

Read More » Read more...

போட்டு தாக்கு

சனி

சமீபத்தில சன் அசத்த போவது யாரில் ரசித்த நகைச்சுச்சுவை காட்சி உங்கள் உடன் பகிர்ந்து கொள்கிறென்

ஒரு அப்பா,அம்மா,தாத்தா,பாட்டி,தாத்தா,பேரன் மூவரும் கோயிலுக்கு செல்கிறார்கள் அதில் பேரன் கடவுளிடம் நான் நல்லா இருக்கணும் என்னோட  அப்பா,அம்மா,பாட்டி எல்லோரும் நல்லா இருக்கணும் ஆனா தாத்தா மட்டும் வேண்டாம் அவர்தான் உனகிட்டே வர போராரே

அடுத்த நாள் தாத்தா உயிரவிட்டுடார்

அடுத்த நாள் கோயிலுக்கு போன பேரன் அதேபோல் அப்பா,அம்மா,பாட்டியை மட்டும் வேண்டாம் அவங்கதான் உனகிட்டே வர போராங்களே  மற்ற எல்லோருக்காக வேண்டினான்.

அடுத்த நாள் பாட்டி உயிரவிட்டுடார்

அடுத்த நாள் கோயிலுக்கு போன பேரன் அதேபோல் அப்பா,அம்மா, அப்பா மட்டும் வேண்டாம் அவர்தான் உனகிட்டே வர போரார் விட்டு விட்டு அம்மாக்காக வேண்டினான்.

இப்போது அப்பாவுக்கு பயம் பத்திக்கிச்சு அடுத்தநாள் வீட்டுக்கு போனாத்தான நம்ம உயிரு போவும் அதனால office –ல் இருந்து 12 மணிக்கு மேல போவோம்ன்னு அப்டியே போனார்

வீட்டில் கதவை திறந்த மனைவி என்னங்க இரவு 12  மணிக்கு மேல வரிங்க பக்கத்து விட்டு ஜேம்ஸ் இறந்துட்டாருங்க கணவன் அதிர்ச்சியில்!

dancing_elephant

Read More » Read more...

சத்தியராஐ பிரத்தியோக படங்கள்

Read More » Read more...

தனி ஈழம் தேவை ஒரு உலக ஆதரவு

இலங்கை பிரச்சனையின் எனக்கு அறிமுகமானது எனது பத்து வயதில் நான் பார்த்த இலங்கை பற்றிய ஓரு slide show முலமாக அப்போது slide show விட அந்த projector பார்க்கதான் ஆர்வம் இலங்கையில் என்ன கொடுமை நடக்கிறது என்று போட்டார்கள் லேசாக ஞாபகம் உள்ளது பின்பு ஓரு மூத்த நண்பர் வழியாகயாக தெறிந்து விரிவாக கொண்டேன்.
clip_image001
அப்போதேல்லாம் விடுதலைபுலிகள் எங்கள் நகரத்தில் அருகில் இலங்கை மக்களுக்கு நிவாரண பொருட்கள் திரட்டியது இன்னமும் ஞாபகம் உள்ளது.
எல்லா திராவிட தலைவர்களும் விடுதலைபுலிகளுக்கு ஆதரவாக
இருந்தார்கள்.

இந்தியா இலங்கை போரை நிறுத்த முடியுமா! இதே இந்தியா குஐராத் கலவரத்தில் உலக நாடுகள் தட்டி கேட்ட போது இது எங்கள் உள்நாட்டு பிரச்சனை என்று பதில கொடுத்தது இந்தியா!
ஈழ விடுதலை கிடைத்தால் காஷ்மீரில்,தமிழ்நாடு,அஸ்சாம் இங்கெல்லாம் தனிநாடு கொள்கை வலுக்கும் இதனால் இந்தியா நிலைபாடு கேள்விக்குறியே!
இலங்கை தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான உள் நாட்டுப் போர், நாட்டின் இயல்பு நிலையைக் குழப்பியுள்ளது. நார்வேயின் அனுசரணையோடு 2002 இன் முற்பகுதியில் இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் போர் நிறுத்த உடன்படிக்கை கை எழுத்தானது.
இது அமைதிக்கான நம்பிக்கையை ஏற்படுத்திய போதும், பின்னர் இந்த உடன்படிக்கையை நிறைவேற்றுவதில் ஏற்பட்ட விரிசல் காரணமாக விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்குமிடையே 2002 இல் கை எழுத்துஆன போர் நிறுத்த உடன்படிக்கையில் இருந்து வெளியேறுவதாக இலங்கை அரசு ஜனவரி 2, 2008 அன்று அறிவித்தது போர் மீண்டும் தொடங்கியது
மேலும் 25 ஆண்டுகளுக்கு மேலாக நடக்கும் இந்த பிரச்சனை நம் தமிழக தலைவர்கள் சொல்வது போல் உடன் நிறுத்த முடியுமா!
இப்போது தமிழ்நாட்டில் நடக்கும் போராட்டாம் நல்ல விஷயம் இது தமிழ்நாடு இந்தியா மற்றும் உலக நாடுகளுக்கு முழுவதும் பரவ வேண்டும்
உலக நாடுகள் இலங்கை மீது பொருளாதார தடை கொண்டு வரவேண்டும் உலக தாதா அமேரிக்கா இந்த விஷயத்தில் ஒன்றும் செய்தது போல் தெரியவில்லை.
உலக தாதா அமேரிக்கா திரிகோணமலையில் உளவுபார்க்க தன்னுடைய கண்காணிப்பு கோபுரத்தை நிறுவதற்க்கு சிங்கள அரசு ஆதரவு தேவை அதற்கு இலங்கை போர் நடக்க வேண்டும் மேலும் இங்கு மற்றும் காஷ்மீரில் நடக்கும் ஆயுத போராட்டம்
உலக தாதா அமேரிக்காவில் ஆயுதம் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு லாபம் இந்த போர் நின்றால் அவர்களுக்கு நஷ்டம் அதனால் இவர்களுக்கு எங்காவது ஆயுத போராட்டம் நடந்து கொண்டே இருக்க வேண்டும்
கடைசியாக
யுதர்களுக்கு நாடே கிடையாது அதனால் உலகம்முழுவதும் பரவிகிடந்தார்கள் அவர்கள் ஒன்று பட்டாதால் இஸ்ரேல் உருவானது உலக தமிழ்கள் ஒன்றுபடுவோம் ஈழத்தை மீட்எடுப்போம்
இலங்கை பிரச்சனை பற்றி தெறிந்துகொள்ள அதற்கு இணையத்தில் எனக்கு கிடைத்த கட்டுரைகளை வரிசைபடுத்துகிறேன்
முதலில் இலங்கை பற்றி தெறிந்து கொள்ள
தமிழ் ஈழ விடுதலைக்கு ஆயுதங்களை விட அறப்போர்கள் அதிகம் உதவாதா?
நான் இப்போதும் விடுதலைப்புலிகளை ஆதரிக்கிறேன் -திருமா
ஈழத்தை உருவாக்குவோம்: சீமானின் எழிச்சி உரை
இன்னும் மேலதிக விபரங்களுடன் மறுபடியும் எழுதுவேன்
டிஸ்கி: ஏதோ என்னால் முடிந்தவை தொகுத்து உள்ளேன் இதில் எதும் தவறு இருந்தால் சுட்டிகாட்டவும்
Read More » Read more...

சென்னை செந்தமிழ்

இன்னா நல்லாகிறிங்களா

இந்த மெட்ராஸ்  தமிழ  ஆராய்ச்சி பண்ணிக்கிறாங்கோ நம்ம மக்கள்ஸ்  
போயிபாருங்க பிரிச்சு மேஞ்க்றாங்கோ  அராய்ச்சி பண்ண சனத்துக்கு ஒரு phd in madras tamil பட்டம் குடுக்கலாம் போங்க விக்கிபய தலைமேல ஓரு கொட்டு கொட்டுங்க

wikipedia-logo
Read More » Read more...

வலையில் கண்ட ஓளி படங்கள்

abavanan

இவரு யாருன்னு தெரியுதா இவருதான் ஊமைவிழிகள் தாயாரிப்பாளர் ஆபாவாணன் இவரின் ஒளிப்படம் இதுவரை எந்த ஊடகத்திலாலும் வந்த்து இல்லை வலையில் மேய்ந்தபோது கிடைத்தது.

all

இவர்களை எல்லாம் இப்போது நம்மை மகிழ்வித்து கொண்டு இருக்கும் பிரபல கவிஞர்கள், இயக்குனர்கள் இவர்கள் முறையே

  1. கவிஞர்அறிவுமதி
  2. கவிஞர் யுகபாரதி
  3. கவிஞர்பழனி பாரதி
  4. கவிஞர்கபிலன்
  5. கவிஞர் நா.முத்துகுமார்
  6. கவிஞர் நந்தலாலா
  7. இயக்குனர் சிமான்
  8. இயக்குனர் செல்வ பாரதி மற்றும் பலர்

இவர்கள் எல்லோருக்கும் ஒரு ஒற்றுமை எல்லோரும் கவிஞர்அறிவுமதியின் பட்டரையில் இருந்து வந்தவர்கள் இதுபற்றிய கவிஞர் அறிவுமதியின் வலை பதிவு.

kalaignarrd4 முதல்வர் கலூஞர் அவர்களின் மூக்கு கண்ணாடி அணியாத ஒளிப்படம் உங்கள் பார்வைக்கு

Read More » Read more...

எளிய காப்பு உரிமை

திங்கள்

காப்பு உரிமை ஒரு கண்டுபிடிப்பை அல்லது பொருளை தான் மட்டுமே பயன்படுத்த விற்க்க பெறப்படும் உரிமை. திரைப்படம்,நூல், பயன்படுத்த மற்றவருக்கு விற்க்க பயன்படுத்த அவருடைய அனுமதியுடன் மட்டுமே பயனபடியான சட்டபடியானஉரிமை

இதை பதிவு செய்வது ஒவ்வோரு படைபாளியின் கடமை இதற்க்கு நீண்ட நெடிய வழிமுறைகள் உள்ளன அதில் எனக்கு தெறிந்த முறையை பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.

நாம் எழுதும் ஆக்கங்களை நமக்கு நாமே பதிவு அரக்கு மூடிய பதிவு தபாலில் நம் முகவரிக்கே அனுப்பிக் கொள்ள வேண்டும் இதை பிரிக்காமல் நமது பெட்டகத்தில் வைத்து கொண்டாலும் நமது காப்பு உரிமை காக்கபடுகிறது

copy right

இதேபோல் காப்புரிமை water mark photo shop மூலம் உருவாக்க http://www.dphotojournal.com/photoshop-tutorial-creating-custom-copyright-brush/

வலைபதிவர் காப்புரிமைக்கு http://creativecommons.org/

கடைசியாகcopy அடிச்ச படைப்பை இன்னோருவர் copy அடிச்சால் இரண்டு பேரில் யார் குற்றவாளி தெரிந்தவர்கள் பினூட்டம்முலம் தெரிவிக்கவும்

இன்று ஒரு குறள்

thiruvalluvar-300_27082008

பசந்தாள் இவள்என்பது அல்லால் இவளைத்
துறந்தார் அவர்என்பார் இல்.
(காமத்துப்பால் : 119. பசப்புறு பருவரல் 1188)
விளக்கம்:
இவள் பசந்தாள் ' என்று என்னைப் பழித்து பேசுவது அல்லாமல், இவளைக் காதலர் விட்டு பிரிந்தார் என்று பேசுபவர் யாரும் இல்லையே.

Read More » Read more...

தொழில் சார்ந்த அஞ்சல் சேவை

சனி

 

எத்தனையோ அஞ்சல் சேவை எத்தனையோ உள்ளது எல்லோரும் நன்றாக அறவிர்கள் நான் முதலில் எனக்கு அறிமுகமான அஞ்சல் சேவை. ஓன்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்

நான் முதலில் தொடங்கிய அஞ்சல் சேவை http://www.mail.com/

இதிலில்  என்ன வசதிகளை வரிசைபடுத்துகிறேன்

 

01

 

இதில் உள்ள முக்கிய வசதி என்னவென்றால்

02

250 தொழில் சார்ந்த முகவரிகளை உருவாக்கி கொள்ளலாம் இதுதான் என்னை கவர்ந்தும் கூட

மற்றும் எப்போதும் நன்றாக தடை இல்லாமல் இயங்கிறது pop up விளம்பரம் கிடையாது

மற்றும் நினைத்த முகவரி கிடைக்கிறது.

Read More » Read more...

குட்டி உண்மைகள்

satyaraj

சத்திய ராஜ் cell phone வாங்கி இரண்டு வருடம் கழித்துதான் sms அனுப்ப கற்றுக்கு கொண்டாராம் image பார்காத நடிகர் ஓரு தொலைக்காட்சி பேட்டியில் சொன்னார்.

bhavana-0015

பாவனா ஓரு தொலைக்காட்சி பேட்டியில் நிங்கள் மறக்க நினைக்கும் சம்பவம் என்ன என்று கேட்டால் என்னுடைய ஓரு காதல் என்று சொன்னார்! தைரியமாக யாரும் சொல்லாத விஷயம்

mani

இவர் பேசுவதை விட இவர் படங்கள் நிறைய பேசும் இதுவரை இவர் ஒரே ஒரு பாடல் பதிவுக்காக வெளிநாட்டுக்கு இதுவரை சென்றதில்லை ஆச்சரியமாக உள்ளது

Read More » Read more...

மான் கராத்தே

வெள்ளி

மான்கராத்தேன்னா யாருக்காவது தெரியுமா! அதபத்தி தெரிஞ்க்கிறதுக்கு முன்னாடி மான்பத்தி பாத்தி தெரிஞ்சிக்கணும்

250px-White-tailed_deer

மான் பாலூட்டி வகையைச் சேர்ந்த குளம்புள்ள ஒரு காட்டு விலங்கு. அறிவியலில் மான் இனத்தை செர்விடே (Cervidae) என்பர். இவை இலைதழைகளை உண்ணும் இலையுண்ணி விலங்குகள். மான் ஆடு மாடுகள் போல உண்ட உணவை இருநிலைகளில் செரிக்கும் அசைபோடும் விலங்குகள் வகையைச் சேர்ந்த விலங்கு. மான்கள் உலகில் ஆஸ்திரேலியாவும் அண்டார்டிக்காவும் தவிர மற்ற எல்லா இடங்களிலும் வாழ்கின்றன. பார்ப்பதற்கு மிகவும் சாதுவாக இருக்கும். மான்களில் புள்ளிமான், சருகுமான், சம்பார் மான், கவுரிமான் என நிறைய வகைகள் உள்ளன. கனடாவிலும் சைபீரியா முதலிய வடநிலப் பகுதிகளிலும் வாழும் மூஸ் அல்லது எல்க் என்னும் மான் தான் உலகிலேயே மிகப்பெரிய மான் இனம் ஆகும். இவற்றின் ஆண் மூஸ், 2 மீட்டர் உயரமும் 540 - 720 கிலோ.கி (kg) (1200 - 1600 பவுண்டு (lbs)) எடையும் உள்ள பெரிய விலங்காகும்.

மான்களில் பொதுவாக ஆண் மான்கள் மட்டுமே அழகான கொம்புகளைக் கொண்டிருக்கும். கொம்புகள் கிளைத்து இருப்பதால் ஆண்மானுக்கு கலை என்று பெயர் பெண்மானுக்கு சிறிய கொம்புகளோ அல்லது அவை இல்லாமலோ் இருக்கும். பெண்மானுக்குப் பிணை என்று பெயர். மானின் குழந்தைக்கு (குட்டிக்கு), மான்மறி என்று பெயர்.

இந்தியாவில் நிறைய மலைப்பகுதிகளில் பல வகையான மான்கள் காணப்படுகின்றன. மான்கள் அழிந்துவரும் இனமாக வகைப்படுத்தப்பட்டு அவற்றை வேட்டையாடுவதை இந்திய அரசு தடை செய்துள்ளது

இப்ப மான்கராத்தேன்னா! என்னனு சொல்றேன் யாரவது நம்ம அனுமதி இல்லாம நம்ம மேல கைய்ய வைச்சா நாலு காலு பாச்சல்ல தெரிச்சு ஒடுறதுதான் மான் கராத்தே வெற ஒண்ணும் இல்லிங்க யாரும் கடுப்பாகதிங்க!

Read More » Read more...

மறுமொழிகள்

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP