Blogger இயக்குவது.

இந்த வலைப்பதிவில் தேடு

ஒளிப்பட இணைப்பு முகவரி பெற

திங்கள்

நாம் விரும்பிய படங்களை வலைப்பூ,மின்னஞ்சலில் அனுப்ப வெளியிட (free image hosting service) நிறைய உள்ளது சமிபத்தில் இணையத்தில் தேடிய போது கிடைத்த ஒரு இணையதளம் ஒன்று உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
 
இந்த இணையதளத்தில் படங்களை இணையேற்றி விட்டால் போதும் அவர்கள் கிழ்க்கண்ட  வசதிகள் இருக்கிறது




இந்த இணையதளத்தில்

  • இணையதளத்தில் ஏற்ற இசையும் format -கள்
            BMP,GIF,ICO,JPG,PNG,TIFF
இதுஅல்லாமல் புதிய format -களை சேர்க்க நாம் இவர்களுக்கு மின் அஞ்சல் contact@imgfly.com  அனுப்பினால் அந்த format-யையும் இணைக்க காத்திருக்கிறார்கள்.

படங்களை ஏற்றிய பின் அவர்கள் திருப்பி அளிக்கும் இணைப்புகள்


இவை எல்லாவற்றையும் இலவசமாகவும்,இவர்களிடம் பதிவு செய்ய அவசியம் இல்லை மின் அஞ்சல் முகவரி கொடுக்ககூட அவசியம் இல்லை இந்த வசதி மேம்படுத்தப்பட்ட ஒரு வசதி 
ஒரே ஓரு கட்டுப்பாடு அது இணையேற்றிய படங்களைஇந்த இணயதளத்துக்கு வரும் வாசகர்களுடன் பகிற்ந்து கொள்ள வேண்டும்


இணயதளத்துக்குகான சுட்டி:http://imgfly.com/

Read More » Read more...

உன் வழி உன் கையில்

ஞாயிறு

ஒரு வயல் வரப்பில் ஒரு நல்லவன் ஒரு கெட்டவன் நேர் எதிரில் சந்திக்கும் போது  அந்த நல்லவன் வரப்பில் இருந்து இறங்கி கெட்டவனுக்கு வழி விடுவான்
வரப்பில் ஒரு வழி வயலில் ஒரு வழி என்று இரண்டு வழி கிடைக்கும்.
அதே வரப்பில் இரண்டு கெட்டவன் சந்தித்தால் இரண்டு பேரும் வழி விட மாட்டார்கள்அதனால் இருவருக்குமே வழி கிடைக்க வாய்ப்பில்லை 
அதே வரப்பில் இரண்டு நல்லவர்கள் சந்தித்தால் இருவருமே வரப்பில் இருந்து  கிழ் இறங்கி ஒருவருக்கொருவர் வழி விட்டு கொள்வார்கள் அதனால் இரண்டு புதிய வழிகள் கிடைக்கும் ஆக மொத்தம் முன்று வழிகள் கிடைக்கும்
கடைசியா
இந்த மாதிரி அழகான பொண்ணு வரப்பு மேல வந்தா 3வழி என்ன எதிர்தாப்புல வர
எலோரும் நான் நீன்ணு வழி கொடுப்பாங்க சும்மா சோக்குங்க மேல உள்ளத கண்டிப்பா யோசிச்சு பாருங்க 

Read More » Read more...

சர்க்கரை நோய் சமாளிப்பது எப்படி? புத்தக விமர்சனம்

இந்த புத்தகத்தை கையில் வாங்கியவுடன் ரொம்ப பிடித்தது இந்த புத்தகத்தின் அட்டைப் படம் தான் அப்போதே அட்டைப் படத்தின் விமர்சனம் கண்களில் ஒடியது நான் படித்தவரை மருத்துவ புத்தகங்கள் எல்லாவற்றிலும் அட்டைப்படம் மிக சுமாராக இருக்கும் அட்டைப்படத்துக்கு எந்த முக்கியத்துவமும் இருக்காது ஆனால் இந்த புத்தக அட்டையில் ஒரு மனிதர் கடற்கரை மணல் வெளியில் ஓடுவது போல உள்ளது.

நிரிழிவு நோய்காரர்கள் தினமும் உடற்ப் பயிற்ச்சி செய்ய வேண்டும் என்பதை உணர்த்துகிறது அதுவும் சமதளத்தில் ஓடுவதை விட மணல் வெளியில் ஓடுவது அதிக கலோரிகள் கரையும் என்ற ஒரு செய்தியை உணர்த்துவதாக உள்ளது.

ஆசிரியரின் முன்னுரையில் மக்கள் சேவையில் நலம் பதிப்பகத்துடன் இந்த புத்தகம் நாங்கள் எடுத்த வைக்கும் முதல்படி என்பது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.

வியாபார நோக்கம் இந்த புத்தகத்துக்கு இருப்பதாக எனக்கு தெரியவில்லை சர்க்கரை நோய்க்கு புத்தகம் போட வேண்டும் என்றால் இதில் பெரியதொரு சர்க்கரை மருத்துவமனையின் விளம்பரத்தோடு வெளி இட்டு இருக்கலாம். அதை அவர்கள் செய்யவில்லை


இதையே இனிவரும் கடைசி அத்தியாயம் வரை ஆசிரியர் நமக்கு உணர்த்துகிறார்

சர்க்கரை நோயின் கட்டுக்குள் இல்லாமல் இருப்பவர்களுக்கு வரும் பிற நோயின் பற்றிய தக்க விளக்கத்துடன் அந்நோய் பற்றி விளக்குவது அருமை

சர்க்கரை நோய்கட்டுக்குள் வைக்க ஆசிரியர் வைக்கும் ஐந்து கட்டளைகளை

  • சர்க்கரை நோய் பற்றிய விழிப்புணர்வு
  • நீடித்த உடற்ப் பயிற்ச்சி
  • தீவிர உணவு கட்டுப்பாடு
  • உரிய காலத்தில் பரிசோதனை
  • உடல் பருமனை தவிர்த்தல்

இதில் உள்ள சில முக்கிய அத்தியாயகங்களை கோடிட்டு காட்டியாக வேண்டும் அதி முக்கியமாக

சர்க்கரையால் பாதிக்கபட்டவர்கள் முக்கியமாக படிக்கவேண்டும் இந்த அத்தியாயகங்களை மிக அழகாக கையாண்டு இருக்கிறார்.

ஆசிரியர் கொழுப்பை அடக்க வேண்டும் என்ற அத்தியாயத்தில் கொழுப்பை குறைக்க பல வழிகளை சொல்லிவிட்டு இன்னோரு சின்ன உபாயத்தை சொல்கிறார் பின்பற்ற எளிய வழி

சாய்ந்து உட்க்காரமல் நிமிர்ந்து உட்க்கார்ந்து படிக்கும் போதும்,எழுதும் போதும் ஐந்து விழுக்காடு கொழுப்பு குறைக்கிறது என்று எழுதி இருக்கிறார் நாம் எல்லோரும் பின்பற்ற ஒரு எளிய உபாயம் மிக அருமை.

சர்க்கரை பாதிக்கபட்டவர்களுக்கு மாரைடைப்பு பாதிப்பு மிக அதிக வாய்ப்பு உள்ளது மற்றும் மாரைடைப்பு அவர்களை அறியாமலேயே வருகிறது

அதை ஆசிரியர் இவ்வாராக விளக்குகிறார் சர்க்கரை நோய் இதயத்தை விரிவடைய செய்து

இதயம் இயங்கும் நரம்புகளை பாதித்தது விடுவதால் மூளைக்கு வலி சமிக்ஞை போகாது. ஆகவே, வலி தெரியாமல் இதயம் நின்று உயிர் போய்விடும். சர்க்கரை நோயாளிகள் குறிப்பாக இன்சுலின் எடுத்துக்கொள்பவர்கள் இதயத்தை அடிக்கடி இதயத்தையும் பரிசோதித்துக் கொள்ள வேண்டும் என்பதை அழகாக விளக்குகிறார்

கால்களை காதலியுங்கள்!சர்க்கரைநோயாளிகள் மிகவும் கவனத்தில் கொள்ள வேண்டிய

அத்தியாயம் சர்க்கரை நோயாளிகள் மிக முக்கியமாக படிக்க வேண்டிய அத்தியாயம் ஏன் என்றால் சர்க்கரை நோயாளிகள் மருந்துகளை எடுப்பார்கள்,பரிசோதனை,உடற்ப் பயிற்ச்சி செய்வார்கள் ஆனால் கால்களை சட்டை செய்யமாட்டார்கள் அப்படி இருக்க கூடாது என்பதை இந்த அத்தியாயம் சிறப்பாக விளக்குகிறது.



உடற்ப் பயிற்ச்சி அத்தியாயத்தில் யோகாசனத்தை கையாண்டு இருப்பது மிகவும் பாராட்டுக்கூறியது.



மொத்ததில் இது சர்க்கரை நோயாளிகள் தினம் படித்து அதுபோல் நடக்க ஒரு புத்தகம். சர்க்கரை வராமல் தடுக்க பாதுகாக்க வேண்டிய புத்தகம்.



கடைசியா

பிற்சேர்க்கைகளை சிறு கையேடாக கொடுக்கலாம்
திரிகபின்னலில் என்று வரும் இன் பிற வர்தகள் சுத்த தமிழில் தராமல் பேச்சு தமிழில்லோ அதற்க்கு தகுந்த வார்த்தகளை ஆங்கிலத்தில் அந்த வார்த்தையின் அருகில் தந்திருக்கலாம்


புத்தகம் கிடைக்கும் இடம்



நூலின் பெயர் - சர்க்கரை நோய் சமாளிப்பது எப்படி?

ஆசிரியர் - டாக்டர் மருதுபாண்டி

விலை - ரூ.80/-

பக்கங்கள் - 200

வெளியீடு : நலம், நியு ஹாரிசோன் மீடியா, 33/15, எல்டாம்ஸ் சாலை,ஆழ்வார்ப்பேட்டை, சென்னை - 600 018.

தொலைபேசி : 044-42009601/03/04

தொலைநகல்(ஃபேக்ஸ்) : 044-43009701

www.nhm.in
Read More » Read more...

சுனாமி பேரலை சில நினைவலைகள்

வெள்ளி

கொள்ளை நோய்கள்,மனித உயிர்களை கூட்டம் கூட்டமாய் அள்ளிச் சென்றன ஆதிகால கூற்று இன்று அதை எல்லாம் ஏப்பம் விட்டதுதான் இந்த சுனாமி.
2004 டிசம்பர் 26 வரலாற்றுக்கு உயிர் இருக்கும் வரை இந்த நாள் மறக்க படுவதில்லை  கடல் அலை என்பது தாலாட்டும் ஒரு இசை என்றே கடற்க்கரை வாழ் மக்கள் நினைப்பது உண்டு.
ஆனால்  2004 டிசம்பர் 26 கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தை முடித்து தூங்கிகிக் கொண்டு இருந்தவர்களை ஒரேடியாக தூங்க வைத்த கொடிய நாள்
சுனாமி இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் கோர தாண்டத்தை தொடங்கி சுமத்ரா பின்பு தமிழ்நாட்ட்டின் தன் பசியை ஆற்றிக் கொண்டது
கன்னியா குமாரியில் 133 அடி வள்ளுவர் சிலையை தாண்டி தன் கோர தாண்டவத்தை காட்டியது
104943
மாட மாளிகைகள் இருந்த இடம் தெரியவில்லை கடல் கொண்ட பிணங்கள் சுனாமி அலைபோல குவிந்தன நூறு நூறாக அள்ளப் பட்ட பிணங்கள் மண் அள்ளும் அபொக்லைன் இயந்திரங்கள் பிணங்களை அள்ளும் இயந்திர மனிதனாக மாறியதது இன்னும் கண்முன் ஆடுகிறது
அடயாளம் தெரியாத வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பிணங்களின் அவர்களின் அவர்களை அடையாளம் காண DNA மாதிரி எடுக்கபட்டு பிதைக்கபட்டன
நகப்படணத்தில் 2ஆயிரம் பேர் இறந்தனர் குமரி மாவட்டத்தில் 798 பேர் இறந்தனர்
ஓரு விழிப்புணர்வு பிரச்சாரமாக அண்ணன் பிகேபி வலைப்பூவில் இருந்து உங்கள் பார்வைக்கு
asia_tsunami


சுனாமி தொலைந்து போனவர்கள விபரம் நம்மால் முடிந்த வரை உதவுவொம்


இன்னொரு சுனாமி?
நண்பர் முஹம்மது இஸ்மாயீல் அவர்கள் நமது விவாதகளத்தில் குறிப்பிட்ட செய்தி ஒன்று அனைவருக்கும் உபயோகமாய் இருக்கும் என்பதால் இங்கு அதை பதிவாக பதிவு செய்கின்றேன். நன்றி முஹம்மது இஸ்மாயீல். ஹ.
மீண்டுமொரு சுனாமி ஏற்படும் சாத்தியமுள்ளதாக விஞ்ஞானி தெரிவிப்பு October 13, 2008
மற்றுமொரு சுனாமி ஏற்படுவதற்கான அறிகுறி உள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.சுமாத்திர தீவு பகுதியில் தட்டுக்களின் நகர்வுகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளன.இதனால் எதிவரும் வரும் தினங்களில் சுமாத்திரா தீவில் கடலுக்கடியில் பூமியதிர்வு ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமத்திரா தீவு கடற்பகுதியிலுள்ள மீன் இனங்கள் இலங்கை கடற்பரப்பில் தற்போது காணப்படுகின்றன. கடலுக்கடியில் பூமியதிர்வு போன்ற ஆபத்து ஏற்படும் என்பதனை கடல்வாழ் உயிரினங்கள் உணரும் பட்சத்தில் அவை இடம்பெயரும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி மையம் விஞ்ஞானி எச்.ஜி.எஸ்.ஆரியரத்ன தெரிவித்தார்.
1. http://www.paristamil.com/tamilnews/?p=15315
2. http://www.tamilnews.dk/article/SpecialNews/6722/
3. http://www.ajeevan.ch/content/view/6565/11/
30 Oct 2008
03:33 PM IST
மேல் கண்ட செய்தியை தற்போது தான் பார்க்க முடிந்தது.இதனை சாதரணமாக விட்டு விட முடியாது.மேலும் இந்த நிகழ்வை அடிப்படையாக கொண்டு பல ஆராய்ச்சிகள் நடத்தப்படவேண்டும். ஏனெனில் ஆற்றிவு உள்ள மனிதர்களை விட ஐந்தறிவு உள்ள உயிரினங்கள் நிலநடுக்கத்தையும் அதற்கு பின் வரும் சுனாமியையும் முன்னறியும் ஆற்றல் உண்டு.காரணம் மனிதர்களால் 20Hz to 20KHz வரையிலான அதிர்வுகளை மட்டுமே உணர முடியும். ஆனால் மற்ற உயிரினங்கள் அப்படியல்ல. இதற்கு கடந்த 2004-ல் ஏற்ப்பட்ட சுனாமியின் போது விலங்குகளின் செயல்பாடுகளே சிறந்த ஆதாரம். அமேரிக்காவில் இதன் அடிப்படையில் அமைந்த http://www.petquake.org என்ற இணையதளமே உண்டு. மேலும் தற்பொழுது (28 Oct 2008 to 29 Oct 2008) வரை பாகிஸ்தானில் ஏற்ப்பட்ட மூன்று நிலநடுக்கங்களும் இந்தியதட்டு ஈரேசிய தட்டுடன் மோதி்யதால் ஏற்ப்பட்டதாகும். ஆகவே இந்த இடைவெளியை சரிப்படுத்த இந்திய தட்டுடன் பர்மிய தட்டே அல்லது ஆஸ்திரேலிய தட்டு மோதும் அபாயம் உள்ளது. அதனால் சுமத்திரா தீவுகளுக்கு அருகில் பெரும் பூகம்பம் ஏற்ப்பட்டு மற்றொரு சுனாமி வர வாய்ப்பு உள்ளதாகவே நான் கருதுகின்றேன்.
இந்தியதட்டைப்பற்றிய விக்கிபீடியாவின் பக்கம்.
http://en.wikipedia.org/wiki/Indian_Plate
என் அன்பார்ந்த சகோதர சகோதரிகளுக்கு ஓர் வேண்டுகோள். நீங்கள் சுனாமி தாக்க்கூடிய வாய்ப்புள்ள கடற்கரை அருகே வசித்து வந்தால் உங்களின் செல்லிட பேசி (Cell Phone) எண்ணை (Number) என்னுடைய +919442093300 என்ற புதிய செல்லிட பேசி எண்ணுக்கு குறுந்தகவலாக (SMS) அனுப்பி வைத்தால் உங்களின் எண்ணை எங்களின் "ஒருங்கிணைக்கப்பட்ட ஆழிப்பேரலை கண்காணிப்பு சேவை" யின் (http://www.ina.in/itws/) தகவல் தளத்தில் இணைத்து விடுவேன். அதன் பிறகு "இறைவன் நாடினால்" உங்களின் செல்லிட பேசிக்கு சுனாமி பற்றிய முன்னெச்சரிக்கை குறுந்தகவலாக வந்து சேரும்.பூகம்பங்களை இன்று வரை முன்னறிய எந்த தொழில்நுட்பமும் கிடையாது. ஆனால் ஆழிப்பேரலையை தற்போது உள்ள தொழில்நுட்பத்தால் முன்னறிய இயலும். இது அனைத்து படைப்பினங்களையும் இயற்கை பேரழி்வில் இருந்து காக்க எங்களால் முடிந்த 100% இலவச சேவையாகும்.ஏனெனில் எங்களைப் பொருத்தவரை சில நானொகிராம் எடை கொண்ட அமீபாவாகட்டும் அல்லது பல டன் எடை கொண்ட நீலத்திமிங்கலமாகட்டும் இரண்டுமே ஒன்றுதான். இவை இரண்டிற்க்கும் அந்த "உயிர்" என்னும் விஷயம் போய் விட்டால் அதன் இயக்கம் நின்று போய் செத்து மிதந்து விடும். இதில் மனிதன் என்ற உயிரினமும் அடங்கும். என்ன சொல்வது சரிதானே?
உங்களின் மனதில் ஒரு கேள்வி எழலாம். அதென்ன "இறைவன் நாடினால்" ? இதற்கான விளக்கம் இதே,பெரும் பூ்கம்பங்களின் பொழுது கடலடியில் மனிதர்களால் போடப்பட்டிருக்கும் ஒளிவடக்கம்பிகள் (Fiber Optic Cable) பூமித்தட்டுகளின் நகர்வால்அறுந்து போக வாய்ப்புகள் மிக அதிகம். ஏற்கனவே பல முறை இது போல நடந்துள்ளது.உலகின் பெருமளவு தகவல் தொடர்பு இந்த ஒளிவடக்கம்பிகள் மூலமாகத்தான் நடைபெறுகின்றது. மேலும் ஒளிவடக்கம்பிகள் அறுபட்ட அச்சமயத்தில் தகவல்கள் (Datas) அனைத்தும் செயற்கைகோள்களின் வாயிலாகவே அல்லது மற்ற அறுபடாத ஒளிவடக்கம்பிகளின் வளைய இணைப்பின் (OFC Ring Network) மூலமாகவே அனுப்பி வைக்கப்படும்.இதனால் அச்சமயத்தில் பிணையத்தில் பெருமளவு தகவல் நெரிசல் (Network Congestion) ஏற்ப்பட்டு அனுப்பட வேண்டிய தகவல்கள் சேருமிடத்திற்க்கு கால தாமதமாக (Network Delay and Packet Latency) வந்து சேரும் அபாயம் உண்டு. மேலும் அந்நேரத்தில் சூரியனால் மின்காந்தப்புயல் ஏற்ப்பட்டால் (Solar Flare) செயற்கைகோள்களின் வாயிலாக நடைபெறும் தகவல் பரிமாற்றம் முற்றிலும் பாதிக்கப்படும்.எங்களது சேவைக்கான கணணிகள் உலகின் பல இடங்களில் நிறுவப்பட்டிருந்தாலும் சரியான நேரத்தில் குறுந்தகவல் வந்து சேரும் என்பதற்க்கு எந்த ஒரு உறுதியும் தரவியலாது. அதனால் தான் உங்களிடம் அப்படி கூறினேன்.இதைத்தான் விஞ்ஞானத்தில் நிச்சயமற்றதன்மை (Uncertainty) எனக்கூறுவார்கள். ஆதலால் இதன் பொறுப்பினை அந்த ஆதி இறையிடமே ஒப்படைத்து விட்டோம். வேறன்ன செய்ய ?
சுருங்க கூறினால் மனிதனால் உருவாக்கப்பட்டுள்ள, மனித இனம் State of Art - Cutting Edge Technology என்று பீற்றி கொள்ளும் தொழில்நுட்பங்கள் அனைத்தும் இயற்கையின் சக்திக்கு முன்னால் State of Worst - Rusted Edge Technology தான். இதுதான் நிதர்சனமான உண்மையுங்கூட. இந்த விஷயத்தில் உலக வல்லரசு ஆகட்டும் அல்லது வல்லூறு அரசு ஆகட்டும். அனைவரின் நிலையும் ஒன்றுதான். நாம் யாரையும் குறை கூறவியலாது. அந்த ஆதி இறை எதை நிர்ணயம் செய்த்தோ அது நடந்தே தீரும். ஆகவே நாங்கள் உங்களைனைவரையும் வேண்டிக்கொள்வது ஒரெ விஷயம்தான். நீங்கள் எந்த மார்க்கத்தை பின்பற்றுபவர்களாகவே அல்லது அந்த ஆதி இறையே இல்லை எனக் கூறுபவர்களாக இருந்தாலும் சரி. நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். அது என்னவென்றால் சில நொடிகள் உங்களின் தூய ஆழ்மனத்தினால் எங்களின் இந்த சிறிய முயற்சி வெற்றி பெற வேண்டி பிரார்த்தனை செய்யுங்கள் அல்லது வாழ்த்துங்கள்.அது போதும் எங்களுக்கு.தனி மனிதனின் பிரார்த்தனையின் அதிர்வை விட அனைவரின் பிரார்த்தனைக்கான அதிர்வனாது மிக அதிகம். இப்பிரபஞ்சத்தில் ஒளியை (Light) விட வேகமானது மனதின் வேகம்.அதன் ஆற்றலும் அபாரமானது. இது நாங்கள் கண்டுணர்ந்த உண்மை.
இதற்கென ஹிந்து கோவிலிலே, யூத ஸவுலிலே, புத்த விகாரையிலே, கிறிஸ்த்தவ சர்ச்சிலே, இஸ்லாமிய மசூதிக்குள் அல்லது சீக்கிய குருத்துவாராவிலே சிறப்பு பிரார்த்தனைகள் தேவையில்லை.அது தேவையற்றதும் கூட. எங்களுக்கு இந்த கடவுள் & கோ மீது சிறு பயமுண்டு. ஏதாவது சிறு காரணத்தை காட்டி இந்த கடவுள் & கோ மக்களிடையே பெரும் பிளவை ஏற்ப்படுத்தி விடுகின்றனர். மேலும் இப்பிரபஞ்சத்தை அளவிடும் போது நம் பூமியானது மிகச்சிறிய மண்ணுருண்டை தான். அந்த மண் உருண்டையின் ஏதோவொரு சிறு பகுதியில் இப்பிரபஞ்சத்தை உருவாக்கிய சக்தி வசிக்கின்றது என்பது அசாத்தியமானது.ஆகவேதான் நாங்கள் மறுபடியும் உங்களின் ஆழ்மனத்திலிருந்து அந்த ஆழ்மனத்தில் வசிக்கும் மனசாட்சி வழியாக பிரார்த்திக்க வேண்டுகிறாம். இதைவிட சிறப்பான கருவி இப்பிரபஞ்சத்தை உருவாக்கிய சக்தியிடம் தொடர்பு கொள்வதற்க்கு இப்பிரபஞ்சத்தில் வேறொங்கும் இல்லை. அந்த யோகனா (யூனுஸ் நபி) சமூகத்தை போல, தற்போதைய சமூகமும் பேரழிவில் இருந்து தப்புமா என்று பார்ப்போம். இதற்க்கு காலம் தான் சரியான பதில் தரும்.
இந்திய தொழில்நுட்பவியலார்களின் மண்டலத்திற்க்காக
(Indian Techies Zone)
முஹம்மது இஸ்மாயீல். ஹ,
Muhammad Ismail .H, PHD,
+919442093300
Read More » Read more...

மர்மயோகி அதற்க்கு முன்பு?

வியாழன்

கமலின் மர்மயோகி தசவதாரம் பின்பு கமல் நடிக்க போகும் அடுத்த படம் என்று நாம் எல்லோருக்கும் தெறிந்த ஒன்று.இந்தபடம் கமலஹாசன் இயக்க போகிறார் இது ஓரு மிகப் பெரிய பொருட்செலவில் படமாக வரப் போகிறது.
ஆனால் அதற்க்கான வேலைகள் நடந்து கொண்டு இருக்கிறது அதற்கு முன்பு wednesday என்ற இந்திபடம் கமலஹாசன் நடிக்க போகிறார் இந்தியில் இந்த படத்தில் நஸ்ருதின்ஷா மற்றும் அனுபம்கேர் இணைந்



து நடித்தார்கள்
 1








இந்திபடத்தின் தமிழ்பதிப்பில்  அவருடன் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் இணைந்து நடிக்க போகிறார்

 Kamal Hassan_best Director09mohanlal_in_sholay.25120705_std
Read More » Read more...

ரஜினின் புதிய படங்கள்

ரஜினி பிரத்தியோக ஒளி காட்ச்சிகள்






ஒரு கூடை சன்லைட் ஒரு கூடை முன்லைட் மாற்றிய விதம்


Read More » Read more...

அடியே கொல்லுதே

புதன்

Read More » Read more...

முல்லா கதைகள்






முல்லாவின் கதைகளுக்கு அறிமுகம் தேவை இல்லை














இப்போது முல்லாவின் கதையை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ள போகிறென்.







முல்லா ஒருநாள் பொதியை சுமந்த கழுதைகளை தினமும் ஓட்டிக் கொண்டு போனார் சில நாட்க்களில் மிக பெரிய செல்வந்தராக ஆனார் இது அங்கு உள்ள  மக்களுக்கு மிகுந்த சந்தேகத்தை ஏற்படுத்தியது
இதனால் ஊர் மக்கள் கூடி முல்லாவின் மீது பஞ்சாயத்து வைத்து கொண்டு போகும் கழுதைகளில் என்ன கொண்டு போகிறார் என்று கழுதைகளை பிடித்து அதன் மேல் இருக்கும்
பொதிகளை அவிழ்த்து பார்த்தார்கள் ஆனால் பொதிகளில் வெறும் குப்பைதான் இருந்தது  எல்லோரும்  குப்பை தானே என்று முல்லாவை விட்டு விட்டார்கள் ஆனால்
முல்லா எல்லொரையும் கூப்பிட்டு இத்தனை நாள்   கழுதைகளில் பொதியை வைத்து கழுதையைதான் கடத்தினேன் அதை விற்றுத்தான் நான்  செல்வந்தராக மாறினேன் என்று சொன்னார்
Mulla_Stories

ஒரு நாள் முல்லா தன் விட்டு சாவியை தொலைத்து விட்டார் ஆனால் அவர் தன் சாவியை அவர் வீட்டை விட்டு வெகு தூரம் சென்று  விளக்கு வெளிச்சம் உள்ள இடத்தில் தேடி  கொண்டு இருந்தார் அவரைகடந்து செல்பவர்கள் இங்கு என்ன தேடிகொண்டு இருக்கிறீர்கள்?

என் வீட்டின் சாவியை தேடுகிறேன் என்று சொன்னார் அவரிடம் கேள்வி கேட்டவர்கள் உங்கள் வீட்டின் அருகில் தேடாமல் இங்கு வந்து தேட காரணம் என்று கேட்டார்கள் இங்குதானே வெளிச்சம் உள்ளது என்று பதில் சொன்னார்

ஆயிரம் நாணயங்கள் முல்லாவின் கதை ஓளி வடிவில்






முட்டாள்தனம் இழப்பையே தரும் என்ற கருத்தை  இந்த கதை உணர்த்துகிறது
Read More » Read more...

சுஜாதா செய்த தவறு!

செவ்வாய்


ரோஜா படம் நம் எல்லோரும்  அடிக்கடி பொதிகை தொலைக்காட்ச்சியில் சுதந்திர தினம்,குடியரசு தினம் இந்த தினங்களில் இந்த தினங்களில் கண்டிப்பாக இந்தப் படம் கண்டிப்பாக ஒளிபரப்படும் இந்தபடம்.
Ar.ரகுமான் இசை அமைப்பாளாராக அறிமுகம் ஆன முதல் படம்
முதன் முதலாக  இயக்குனர் மணிரத்தனம் அவர்களின் படம் இந்தியில் மொழி மாற்றம் செய்யபட்டது.
roja-tamil
ரோஜா படத்துக்கான தேசிய விருதுகள்

தேசிய ஒறுமைபாட்டை வலியுருத்தும் சிறந்த படத்துக்கான விருது
சிறந்த இசை அமைப்பாளருக்கான தேசியவிருது
சிறந்த பாடலாசிரியர்,இயக்குனருக்கான சாந்தாராம் விருது 1995
தமிழ் அரசு விருகள் 
சிறந்த படம்
சிறந்த இயக்குனர்
சிறந்த இசை அமைப்பாளர்
சிறந்த நடிகர் அரவிந்சாமி
ரோஜா பற்றிய என் கருத்து

எனக்கு இந்த படத்தில் நிறைய மாறுபட்ட கருத்துக்கள் இருந்தாலாலும் அதன் ஓளிப்பதிவு,பின்னனி இசை,பாடல்கள் போன்ற  எல்லாவற்றிலும் திருப்தி அளித்த படம் என்  மனதில் எப்போதும் நிற்கும் படம்
மணிரத்னம் கதை,திரைக்கதை,இயக்கம்,அமரர் சுஜாதா வசனத்தில் உருவான
இத்தனை சிறப்பு வாய்ந்த படத்தில்
ஓரு குறை அது இந்தபடத்தில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட அரவிந்சாமி தீவிரவாத தலைவன் தன் தம்பியை அடுத்த நாட்டுக்கு தீவிரவாத பயிற்ச்சிக்கு சென்ற தம்பியை எதிரி நாட்டு அரசு அநியாயமாக கொலை செய்து விடும் அந்த சோகத்தில் இருக்கும் தீவிரவாதி தலைவனுக்கு அரவிந்சாமி ஆறுதல் கூறுவது போல் காட்ச்சியில் நீ நான்கு வேளை நமாஸ் செய்ய்யும் உன். தீவிரவாதத்தை உங்கள் அல்லா ஏற்ப்பாறா! என்று கேட்பார்
அதுபற்றிய you tube video
இதில் நான்கு வேளை நமாஸ் செய்கிற என வருகிறது ஆனால் இஸ்லாமியர்களின் தொழுகை நேரம் ஜந்து வேளை உலக இஸ்லாமியர்கள் அனவருக்கும் பொதுவாக இறைவனால் வகுக்கபட்டது இஸ்லாம் தோன்றியது முதல் இதுதான் பின்பற்ற படவேண்டிய விதி இஸ்லாத்தை சேர்ந்த எலாவருக்கும் தெறிந்த ஒன்று.
பெயர் தொழும் நேரம்
fajar   (பஐர்) அதிகாலை
dhur   (லோகர்) பிற்ப்பகல்
asr      (அசர்) மாலை ஒளிமயங்கும் நேரம்
magrib (மகறிப்) சூரியன் மறைந்த பின்பு
isha    (இஷா) இரவு சுரியன் உதிக்கும் முன்பு
இதை படத்தை பற்றிய விக்கி கட்டுரை http://en.wikipedia.org/wiki/Salah#Purpose
  • இஸ்லாம் தோன்றியதில் இருந்து சினிமா,இசை போன்றவற்றை தடுக்கப்பட்டுள்ளது
  • இஸ்லாமியர்கள் சினிமாவில் காட்டவில்லை என்று வருத்தபட்டதும் இல்லை
  • அப்படியே காட்டினாலும் இந்த மாதிரி தவறுகள்

எல்லாவற்றையும் விட இதற்க்கு இசை அமைத்த இசை அமைப்பாளர் பெருமைக்குறிய  இஸ்லாத்தை சேர்ந்த Ar.ரகுமான் அவருக்கு கூட தெறியவில்லை! மிகுந்த வருத்தை அளிக்கிறது.
இத்தனை வருடம் இதை நான் சுட்டி காட்டுவதன் நோக்கம்
  • ஒரு விஷயம் நமக்கு தெறியாவிட்டாலும் அதுபற்றிய தவறான தகவலை நாம் தெறிந்து கொள்ளக்கூடாது என்ற நல்ல எண்ணம்.
  • இப்போதுதான் நான் வலைப்பூ தொடங்கியுள்ளேன்.
  • மேலும் நன்னெறி (ethics) மனதில் கொண்டு இதைப்பற்றி மேலும் எழுத மனம் வரவில்லை
டிஸ்க்கி: இந்த பதிவு சுஜாதா.மணிரத்னம்,Ar.ரகுமான் யார் மனதையும் புண்படுத்தும்,பெயரை  கெடுக்கும் நோக்கில் எழுதவில்லை


Read More » Read more...

சன் தொலைக்காட்ச்சி நிகழ்ச்சகள்

ஞாயிறு

ஊட்டி அரட்டை அரங்கம்
அசத்த போவது யாரு
Read More » Read more...

ஈபில் கோபுரம் கட்டுமான பணி

சனி

Read More » Read more...

ராக்கேட் கொடை

வெள்ளி

நாசா தான் பயன்படுத்திய ராக்கேட் விண்கலங்களை நன் கொடையாக கொடுக்க முடிவு செய்துள்ளது தன்னுடைய Orbitter வின்கலத்தை Smithsonian museum-க்கும் மற்ற விண் கலங்களை கல்வி நிறுவனங்கள்,அறிவியல் அருங்காட்ச்சியங்களுக்கும்  கொடுக்க உள்ளது

இது சம்மந்தமாக இயங்கும் மற்ற நிறுவனங்களுக்கும் கொடுக்க உள்ளது. இதற்க்கு இதைப் பெறும் நிறுவனங்கள்  ராக்கேட் விண்கலங்களை   மறுபடி இயங்க வைக்க $42m கட்டணமும்

CE639500FG0010

அங்கு கொண்டு செல்லும் செலவு கட்டணமாக $400-$800k அந் நிறுவனங்களிடமிருந்து  நாசா வசுலிக்கப் போகிறது

Read More » Read more...

சுர்யா ஜோ & குழந்தை

Read More » Read more...

டைட்டானிக் 08

Read More » Read more...

மழையா வெயிலா?

வியாழன்

மழையா வெய்யிலா வானத்தை பார்த்தால் நம்மால் கண்டுபிடிக்க முடிவதில்லை சிலநேரம் வானிலை அறிக்கைகளே சிவ நேரம் தவறு நேர்வது சகஜமாக உள்ளது இந்நிலையில் மழையா வெயிலா? என்று நாம் இருக்கும் இடத்தில் இருந்தே தெறிந்து கொள்ள வசதி உள்ளது அld எப்படி என்றால் சுட்டியில் போனால் போதும்.http://goingtorain.com/

200

 

இணையதளத்தை திறாந்தாலே போதும் எந்த பகுதியில் இருந்து இணையதள இணைப்பு முலம் நாம் இருக்கும் இடத்தை அறிந்து இன்று மழை பெய்யுமா! பெய்யாதா  பெய்ய வாய்ப்புள்ளதா தொள்ளதெளிவாக சொல்கிறது மற்றும் அந்த பகுதின் வெப்ப நிலையையும் (c,f)-ல் தெரிவிக்கிறது

சிலநேரங்களில் அதுவும் கூட குழப்பமாக உள்ளது என்று சொல்கிறது.

 

கடைசியாக

  • மழையில் நாம் நனைந்து விட்டில் நுழைந்தால் அண்ணன் ஏன்குடை எடுத்துட்டு போகல
  • தங்கை மழைன்னு தெறியுதுல்லை நின்னு வரவேண்டியது தானே
  • நனைஞ்சு சளிபுடிச்சத்தான் திருந்துவே
  • ஆனா அம்மா மட்டும் மழையில் நனைந்த தலையை புடவையால் துடைத்துக் கொண்டே
  • பாழாப் போன  மழை என் புள்ள போகும் போதுதான் மழை பெய்யனுமா! என அங்கலைப்பார் அதுதாங்க அம்மா

Read More » Read more...

பவர் பாய்ண்டுக்களை இணையத்தில் பகிற

புதன்

 

நாம் உருவாக்கிய Power Point Precentaion-களை எதுவானாலும் சரி நம் அலுவலகத்தில் உருவாக்கியதுவிளையாட்டுக்காக நம் சொந்த கணினியில் விளையாட்டாக  உருவாக்கிய power point  எதுவாக

steps

இருந்தாலும் அவை flash presentations-களாக  பிறருடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ள ஒரு இணையதளம் உள்ளது அது http://www.authorstream.com/ இதில் இலவச உறுப்பினர் ஆகிவிட்டால் போதும் அதன் பின்பு கிழ்குறிப்பிட்ட அனைத்தையும் இலவசமாக செய்யாலாம் அது எப்படி என்பதை பார்போம்

உறுப்பினர் ஆகிய பின் நம்முடைய ppt-க்களை upload செய்துவிட்டு நம் தேவைக்கு எற்ப்ப பெற்றுக் கொள்ளலாம்

அவைகளை வரிசைபடுத்துகிறேன்

  • நண்பர்களுடன் பகிர url-ஆக பெற்று நண்பருக்கு அனுப்பலாம்
  • வலைதளத்தில் பகிற Embed PowerPoint presentations
  • அலைபேசி ipod-ஆகியவற்றிற்க்கு பொருந்தும் கோப்பாக பெற்றுக் கொள்ளலாம்
  • நமது vcd,dvd-யில் பார்க்க video கோப்புக்களாக மாற்றிக் கொள்ளலாம் 
  • மேலும் உருப்பினர்கள் உருவாக்கிய ppt-க்களை  தரவிரக்கம் செய்துகொள்ளலாம்


 

Uploaded on authorSTREAM by bakshiramanpreet
Read More » Read more...

வாரான் வாரான் பூச்சாண்டி

 

இரண்டு பேர்' ‍ வாரான் வாரான் பூச்சாண்டி ‍ ஒலியும் ஒளியும் மற்றும் பாடல் வரிகள்

 

 

வாரான் வாரான் பூச்சாண்டி mp3 வடிவில்

Read More » Read more...

ரஜினி கமல் மலரும் நினைவுகள்

Read More » Read more...

அதிபரை தொடாத காலணி!

செவ்வாய்

அமேரிக்க அதிபர் பாக்தாத் சென்ற போது பத்திரிக்கையாளர் ஒருவரால் தாக்கப்பட்டது இப்போதைய பற்றிஎரியும் செய்தி அந்தசம்பவம் நடக்கும் போதே அது இணையவழி அது எத்தனை தூரம் பரவப் போகிறது என்பதே எல்லோரின் எண்ணமாக இருக்கும்

ஆனால் இது you tube மூலம் அதி பயங்கரமாக பரவிஉள்ளது இதுவரை 5.5 மில்லியன் மக்கள் பார்த்துள்ளனர் இதுவரை கிட்டதட்ட 640 இணையதளங்களில் பதியப்பட்டள்ளது இது நேற்று 15/12/08 திங்கட்கிழமை 7 காலை 5 மாலை வரை இந்த கணக்கு பார்க்க வரைபடம்

bush-video-chart

இது பிரபலமாக காரணங்கள்

  • இது கண்ணோளி காட்ச்சியாக பதியப்பட்டது
  • அதிபர் இதை விளையாட்டாக எடுத்துக்கொண்டது

பின்குறிப்பு;

  • எறியப்பட்ட காலணி அளவு 10
  • 2 காலணிகள் எறியப்பட்டது ஒன்றுகூட அதிபர் மேல் படவில்லை
  • இந்த கண்ணோளி காட்ச்சி சில தளங்களில் play ஆகவில்லை
Read More » Read more...

எப்படி இருந்த நான்? இப்படி ஆகிட்டேன்

திங்கள்

எப்படி இருந்த நாங்க இப்படி ஆகிட்டேன்

pic-11
Read More » Read more...

செவிக்கு உணவு

சனி

செவிக்கு உணவில்லாத போது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்’ இது வள்ளுவன் வாக்கு


ஆனால் இன்று வயிற்றுக்கு உணவு உண்ணும் போதே செவிக்கும் உணவு கொடுக்க முடியும் அது எப்படி என்று பார்ப்போம்


நம்மிடம் உள்ள எந்த ஒரு கோப்பையும் mp3ஒலிவடிவில் மாற்றி நாம் விரும்பும்போது நாம் கைபசியில் அல்லது mp3 player-ல் நம் விருப்பம் போல் கேட்டுக் கொள்ளலாம் இந்த தளத்தில் இன்னொரு வசதியும் உள்ளது அது இந்த தளத்தில் கொடுக்கப்படும் mp3 எந்த ஒரு கோப்பையும் வலைபூ மற்றும் இணையதளங்களில் பகிர்ந்து கொள்ளும் வகையில் embeded code ஆக தரவிரக்கம் செய்து கொள்ளலாம்


இதில் இணைய தள முகவரிகளை கொடுத்தாலும் அதை mp3 வடிவில் மாற்றம் செய்து தரவிரக்கம் செய்து கொள்ளலாம் அல்லது இணயதளத்தில் நேரடியாக சென்றும் நமக்கு மாற்ற வேண்டிய தகவல்களை உள்ளிடு செய்தால் அதையும் mp3 வடிவில் மாற்றலாம்


மாற்றம் செய்து வரும் கோப்புக்கள் பெண்குரலில்ல் கேட்க்க முடிகிறது


தளத்தில் உள்ளிடும் கோப்பு வகைகள்


button-textbutton-urlbutton-file


நமக்கு மாற்றம் செய்து கிடைக்கும் கோப்புகள்


free-text-to-speech



அதற்க்கு இந்தளத்தில் இலவச உறுப்பினர் ஆகி மேற்க்குறிப்பிட்ட அனைத்த வசதிகளையும் பேற்றுக் கொள்ளலாம்


தள முகவரி:http://www.ispeech.org/

Read More » Read more...

உலக அழகி யாரு

வெள்ளி


Parvathy Omanakuttan

நாளை மிஸ்வேர்ல்ட் இறுதிச் சுற்று-வெல்வாரா பார்வதி ஓமனகுட்டன்?

2008ம் ஆண்டுக்கான மிஸ் வேர்ல்ட் அழகிப் போட்டியின் இறுதிச் சுற்று நாளை ஜோஹன்னஸ்பர்க் நகரில் நடைபெறுகிறது. இதில் இந்தியாவின் சார்பில் கேரளத்தைச் சேர்ந்த பார்வதி ஓமனக்குட்டன் பங்கேற்றுள்ளார்.

ஒரு காலத்தில் உலக அழகிகளுக்கு மட்டுமே சொந்தமாக இருந்த மிஸ் வேர்ல்ட் பட்டங்களும், மிஸ் யுனிவர்ஸ் பட்டங்களும் ரீட்டா பெரைரா மூலம் இந்திய அழகிகளுக்கும் வாய்த்தது. ஆனால் சுஷ்மிதா சென்னுக்குப் பிறகுதான் நிறைய இந்திய அழகிகள், சர்வதேச அழகிககளாக சர்வ சாதாரணமாக உருவெடுக்க ஆரம்பித்தார்கள்.

1966ல் ரீட்டா பெரைரா பட்டம் பெற்ற பின்னர் 94ல் ஐஸ்வர்யாவும், 97ல் டயானா ஹைடனும், 99ல் யூக்தா முகியும், 2000மாவது ஆண்டில் பிரியங்கா சோப்ராவும் மிஸ் வேர்ல்ட் ஆனார்கள்.


இந்த நிலையில் மிஸ் வேர்ல்ட் 2008 பட்டப் போட்டியில் இந்தியாவின் சார்பில் கலந்து கொண்டுள்ள பார்வதி ஓமனக்குட்டன் இந்த வரிசையில் இணைவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஜோஹன்னஸ்பர்க் நகரில் இறுதிச் சுற்றுப் போட்டி நடக்கிறது. இதில் 21வயதாகும் பார்வதியும் பங்கேற்றுள்ளார்.

தான் வெற்றி பெறுவது உறுதி என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் பார்வதி. இதுகுறித்து பார்வதி கூறுகையில், நிச்சயம் நான் வெற்றி பெறுவேன். நமது நாட்டின் பெருமையும் இதில் அடங்கியுள்ளது. அதை உயர்த்திப் பிடிப்பதில் ஆர்வமாக உள்ளேன்.

மிஸ் இந்தியா போட்டியில் வென்றது முதலே நான் மிஸ் வேர்ல்ட் போட்டிக்கான ஏற்பாடுகளில் மும்முரமாகி விட்டேன். எனது தோற்றம் முதல் அனைத்து அம்சங்களிலும் நான் முக்கிய கவனம் கொடுத்து பயிற்சி பெற்றுள்ளேன்.

போட்டியை சந்திக்க தேவையான அழகும், அறிவும், மன வலிமையும் என்னிடம் உள்ளது. இந்தியாவின் பெருமையை உலகுக்கு எடுத்துக் காட்ட முடிந்தவரை பாடுபடுவேன் என்கிறார் பார்வதி.

மிஸ் வேர்ல்ட் பட்டம் தவிர வேறு சில ஆசைகளும் பார்வதிக்கு உள்ளது. அது பாலிவுட்டில் பட்டையைக் கிளப்புவது. ஹ்ரித்திக் ரோஷன் முதல் சல்மான் கான் வரை அத்தனை டாப் ஸ்டார்களுடனும் ஜோடி சேர்ந்து விட வேண்டும் என்று படு ஆர்வமாக உள்ளாராம்.

பார்வதியுடன் 109 அழகிகளும் போட்டியில் உள்ளனர். ஜோஹன்னஸ்பர்க்கில் உள்ள சான்டான் கன்வென்ஷன் மையத்தில் நடைபெறும் இறுதிப் போட்டியை நாளை இரவு 8.30 மணி முதல் ஜீ கபே டிவி நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

என்ன மாதிரி சிலபேருக்கு இன்னமும் இவங்கதான் உலக அழகி img1



இல்ல இல்ல இவங்கதான் img2 இல்லிங்க ரெண்டுபேருமே ஒருத்தருதாங்க





Read More » Read more...

மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்ச போடுவாதா!

சமிபத்தில் இந்தியாவில் நடந்த தீவிரவாத தாக்குதல் பாகிஸ்தானை சேர்ந்த
தீவிரவாதிகளால் நிகழ்த்தப்பட்டது அனைவரும் அறிந்த ஒன்று பாகிஸ்தானும் தன்பங்க்கு லஷ்கரிதோய்பா தலைவனை கைது செய்து வீட்டுக்காவலில் வைத்துள்ளது தீவிரவாதிகளுக்கு எதிரான மேலும் நடவடிக்கைகளை எதிர்பார்க்காலாம் இது இப்படி இருக்க இந்த திவிரவாத தாக்குதல் பிஜேபி கட்ச்சி மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கை விசாரிக்கும் அதிகாரியை கொல்லவும்
வழக்கை திசை திருப்பவும் வரும் தேர்தலில் ஆட்ச்சியை பிடிக்கவும் ஆளும் காங்கிரஸ் அரசின் அவப்பெயர் உண்டாக்கவும் நிகழ்த்தப்பட்டது என்று

பாகிஸ்தான் ஊடகங்கள் தவறான பிரச்சாரத்தை பரப்பி உள்ளது பிஜேபி இதில் சம்மந்தப்பட்டுள்ளது என்பதற்க்கு அவர்கள் காட்டும் உதாரணம் மிகப் பெரிய நகைச்சுவையாக உள்ளது.இதுதான் அந்த உதாரணம்








இப்படத்தில் உள்ள தீவிரவாதி தனது கைய்யில் அணிந்து இருக்கும் காவி நிற கயிறு கட்டி இருப்பாதால் இந்த தீவிரவாதி பிஜேபி சங்பரிவார் அமைப்பை சேர்ந்தவன் என்று சொல்கிறார்கள்.
இந்த தீவிரவாதி சுட்டு கொண்றபின்பு அவன் முகம் யார் என்று கண்டு பிடிக்கதவாறு சிதைக்கபட்டது என்று உளறுகிறார்கள்
அவர்கள் தரும் இன்னொரு உதாரணம்



இப்படத்தில் உள்ள தீவிரவாதி தனது கைய்யில் அணிந்து இருக்கும் காவி நிற கயிறு கட்டி இருப்பாதால் இந்த தீவிரவாதி பிஜேபி சங்பரிவார் அமைப்பை சேர்ந்தவன் என்று சொல்கிறார்கள்
மேலும் இவன் முகம் பாகிஸ்தானை சேர்ந்தவனை போல் இல்லை என்றும் இவன் பஞ்சாபை சேர்ந்தவன் என்று சொல்கிறர்கள்

இதற்க்கு ஆதாரமான ஓளிப்படகள்



Read More » Read more...

சென்னையில் ஒரு மழைக்காலம்

வியாழன்

சென்னை மழையின் கோரத்தாண்டவம் ஆடிமுடித்துள்ளது உயிர் உடமை உணர்வுகள் எல்லாம் இழந்து நிற்க்கிறோம் கிழ்தட்டு மக்கள மிகுந்த பாதிப்பு ஆளாகி இருக்கிறார்கள் நடுத்தர மக்கள் தண்ணிருக்கு மத்தியில் வீட்டிலும் இருக்க முடியாமல் அலுவலகத்துக்கும் போக முடியாமல் சொந்த வீட்டில் தற்க்காலிகமாக ஆனாதையாகப்பட்டு இருக்கிறார்கள்

மற்றும் கிரம்ப்புரத்தில் பயிர்கள் நாசம் அதனால் விவசாயிகள்ளுக்கு பெருத்த நட்டம் இதனால் விலைவாசி கண்டிப்பாக உயரும் நிலை!

அரசாங்கம் போர்க்கால நடவடிக்கை மழைவந்தபின் நடவடிக்கை எடுக்கிறது எல்லாம் சரி ஆனால் மழை வரும் முன்பு தொலைநோக்கு பார்வையில் மழைநீர் வடிகால், ஆக்கிரமிப்புகளை அகற்றவது போன்ற நடவடிக்கைகள் போர்க்காலவேகத்தில் எடுக்க வேண்டும்

மழையால் மக்கள் பட்ட துன்பத்தை நான் காட்ச்சிபடுத்தி இருக்கிறேன் உங்கள் பார்வைக்கு Thumbs-down

இந்த திரைக் காட்ச்சியில் இணைக்கப்பட்டு இருக்கும் “Rain Rain Go Away” ஆங்கில பாடலின் வரலாற்றை இங்கு கொஞ்சம் பார்ப்போம் எலிசபேத் மாகாராணி-1 அவரின் காலத்தில் இங்கிலந்து அரசுக்கும் ஸ்பானிய அரசுக்கும் பகை இருந்தது அந்த பகை அவர்களுக்கள் கடல் போராக 1588-ல் வெடித்தது இதில் இங்கிலாந்து

armada

படை மகத்தான வெற்றி பெற்றது ஸ்பானியபடைகள் 65 கப்பல் மற்றும் 10000 ஆயிரம் படைவிரர்களுடன் நாடு திரும்பியது இதற்கு காரணம்

இங்கிலாந்து படை மட்டும் அல்ல அப்போது போர் சமயத்தில் நிலவிய மோசமான தட்ப்ப வெப்ப நிலைதான் மிக முக்கிய காரணமாக இருந்தது

அப்போது இங்கிலாந்து படைவீரர்கள் ஸ்பானியபடைவீரர்களை பார்த்து ஏளனப்படுத்தி இந்த பாட்டை பாடினார்கள்.Thumbs-down

Rain rain go away,
Come again another day.
Little Johnny wants to play;
Rain, rain, go to Spain,
Never show your face again!

ஆனால் இதேபாட்டை நம் ஊரில் ஆங்கில நர்சரி பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளும் இந்த பாடலை மனப்பாடம் செய்கிறார்கள் மழைக்கு ஏங்கும் இந்த நாட்டில் மழைவேண்டாம் என்ற பொருத்தம் இல்லாத பாடல் மிகுந்த மன வருத்தம் அளிக்கிறது

Read More » Read more...

நீலம் குரும் படம்

புதன்

கவிஞர் அறிவுமதி எல்லோருக்கும் தெரிந்த கவிஞர் பாடலாசிரியர்,ஒரு இயக்குனர் அவர் முத்தமிழே முத்தமிழே ராமன் அப்துல்லா திரைப்பாடல் இன்றும் காதுகளில் ஒலித்து கொண்டு இருக்கிறது அவரின் ஆழிப் பேரலை குறித்து அவர் இயக்கிய குறும் படம் பிரான்சு நாட்டில் பாரீசில் நடந்த ‘கேன்°’ உலகத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. நிகழ்காலப் பிரச்சினையைப் பேசிய படமாக உலக சினிமா வல்லுநர்களால் பார்க்கப்பட்டது; பாராட்டையும் பெற்றுள்ளது.

Arivumathi_5

அப்படம் உங்கள் பார்வைக்கு Thumbs-down

இதைப் பற்றிய விமர்சனம் அறிவுமதி வலைப்பூவில் இருந்து

முத்தமிழே முத்தமிழே ராமன் அப்துல்லா திரைப்பாடல் Thumbs-down

Read More » Read more...

இந்த இடம் போதுமா!

windows live நமக்கெல்லாம் தெரிந்த  ஒன்று அவர்கள் வழங்கும் skydrive என்னும் இலவச கோப்பு சேமிப்பு சேவை வழங்குகிறார்கள். அவர்களின் இலவச பயன்பாடு 5gb-யாக இருந்தது தற்ப்போது அது 25gb-யாக தரம் உயர்த்தபட்டுள்ளது.இது பயனாளர்களுக்கு பயன் அளிக்க கூடியது

இந்த சேவையால் எல்லா வகையான doc மற்றும் தங்கள் powerpoint slide முதற்க்கொண்டு சேமிக்கலாம்.

sky-drive-25gb

இதன் மேம்படுத்தபட்ட பயன்கள்

  • 25 gb சேமிப்பு
  • இதில் 6 முதல் 25 வாட்டார மொழி வசதி
  • மற்றும் தங்கள் புகைப்படங்களை slide show மூலம் தளங்களில் காண்பிக்க முடியும்
  • கோப்புக்களை zip file ஆக தரவிரக்கம் செய்து கொள்ளலாம்

சேவைக்கான சுட்டி: http://skydrive.live.com

Read More » Read more...

அபூர்வ ராகங்கள் முதல் குசேலன் வரை

ரஜினி வாழ்க்கயில் எவ்வாறு முன்னேறினார் என்பதை குசேலன் சினிமா சினிமா பாட்டு மூலமாக அழகாக விளக்கப்பட்டுள்ளது உங்கள் பார்வைக்கு Thumbs-down

Read More » Read more...

தேன்கூடு என்ன ஆனது

செவ்வாய்

இந்த கேள்வி 6 மாதங்களாக மனதை அரித்த கேள்வி விடை கிடைக்காமல தினமும் google-ல் தேடியது உண்டு ஆனால் விடை கிடைத்த பாடு இல்லை

images

  • நான் முதன் முதலில் வலை பதிவு படிக்க ஆரம்பதித்தது தேன்கூட்டில்தான்
  • கத்துக் குட்டியாக வலை பதிவு தொடங்கி பதிவுகளை தேன்கூட்டில் இணைத்த மகிழ்ச்சிக்குக்கு அளவே இல்லை.
  • தேன்கூட்டில் பதவிகளை ping செய்வது மிக எளிதாக இருந்தது.
  • சிந்திக்க எத்தனை பதிவுகளை தேன்கூட்டில் மட்டுமே எப்போதும் படிப்பது வழக்கம்
  • தேன்கூட்டில் படிப்பது ஒரு தாயின் மடியின் இருந்து கொண்டு பதிவுகளை படிப்பது போல் இருக்கும்.
  • எந்த மனமாச்சறியங்கள் இல்லாமல் எல்லா பதிவுகளையும் தேன்கூடு பிரசுரித்தது.

என் கேள்விக்கு விடை கிடைத்தபோது மிகுந்த அதிர்ச்சியானேன் காரணம் தேன்கூட்டை தொடங்கிய

சாகரன் கல்யாண் அவரின் அகால மரணம்

359ecme

சாகரனின் வலைப்பூ

அவிரின் மரணஅறிவிப்பு பற்றிய

விபரங்களுக்கு http://djanakiraman.googlepages.com/

அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நண்பர் மலைநாடன் ஒரு podcasting அஞ்சலி மலர் வெளியிட்டுள்ளார்

அதனை கேட்க்க player

சாகரன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும் அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் சொல்லும் விதமாகவும் கீழ்கண்ட மின்னஞ்சல் முகவரி உருவாக்கப்பட்டுள்ளது. உங்கள் அஞ்சலி செய்திகளை ஒருங்குறியிலோ அல்லது ஆங்கிலத்திலோ (இயன்றவரை தமிழில் செய்யவும்) அனுப்பவும்.

ஏற்கனவே பதிவிட்டிருந்தால் அதையும் அனுப்பலாம். இவர்குறித்து வந்த பதிவுகளையும் மினஞ்சலில் வரும் செய்திகளையும் தொகுத்து சாகரன் குடும்பத்தாருக்கு சென்னை பதிவர்கள் தர இருக்கிறார்கள்.

sakaraalai@gmail.com

எனும் முகவரிக்கு உங்கள் இரங்கல் செய்திகளை அனுப்பலாம்.

Read More » Read more...

மலை பரங்கி மலை

ஞாயிறு

மலைன்னாலே நமக்கு நினைவுக்கு வருவது இமயமலை வரும் ஆனா அதை விட பழமையானது,பரம்பரியமானது அட நம்ம பரங்கி மலைதான்க

அது எப்படின்னு இங்கே போயி பாருங்கThumbs-down

 

 

wikipedia-logo

பரங்கயிமலை பற்றிய ஒலி வடிவில் Thumbs-down

 

 

Read More » Read more...

குரல் மாற்றிய கொலை முயற்ச்சி

MGR என்ற முன்றெழுத்து மந்திர வார்த்தை குழந்தை முதல் பெரியவர் வரை தெரிந்த வார்த்தை  MGR எனக்கு விபரம் தெரிந்து ஏதொ ஒரு அரசியல் விழாவில் ரொம்ப தூரத்தில் லேசா கண்ணாடியும் தொப்பியும் பார்த்த ஞாபகம்.

அதன் பிறகு  MGR திரைப்படங்கள் முலம் மட்டுமே பரிட்சயம் ஆனது  பெரும்பாலும் நான் பார்த்த படங்கள் Action Oriented படங்கள் அதைப் படங்களில் அவர் பெரும்பாலும் நடித்தார்

அவரை பற்றி எனக்கு தெரிந்தவைகள் உங்கள் பார்வைக்கு

  1. அவரின் அரசியல் பேச்சின் தொடங்கும் ஒரு பிரபல சொற்றோடர் என்  இரத்தத்தின் இரத்தமே
  2. அவர் எந்த படத்திலும் ஒரு குழந்தைக்கு அப்பாவாக திரைப்படங்களில் நடித்தது இல்லை.
  3.  Robin Hood படங்கள்போல நிறைய படங்கள் நடித்துள்ளார் cow boy போல் வேட்டைக்காரன் படத்தில் நடித்துள்ளார்
  4. அவர் வாழ்க்கை பற்றிய ஒரு  Thumbs-downவலைப்பதிவு
  5. எம்ஜிஆர் என்ற பெயரின் முழுமை  மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன்
  6. இன்னும் இவர் மற்றும் இவரின் Thumbs-down       யாரும் மறக்கவில்லை  

AIADMK_Two_Leaves

மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன் அவரின் வாழ்க்கைக் விக்கியில்  வாழ்க்கைக் குறிப்புக்கள் Thumbs-down

 

225px-MGRyoung22221

அவரைப் பற்றி பேசும் போது அவரின் குரல் பற்றியும்பேச                வேண்டும்  குண்டு வெடிப்புக்கு முன்பு அவரின் குரல் பழைய படங்களில் கேட்டது உண்டு.

இன்று அவர்போல பேசும் மிமிக்ரி கலைஞர்கள் பேசுவது அவரின் குண்டு வெடிப்புக்கு பின்பு மாறிய குரல்தான்.

அந்த குரல்மாற காரணமான சம்பவம் எல்லோரும் கேள்வி பட்டு இருப்பீர்கள்  MGR  மீது M.R. ராதா நடத்திய துப்பாக்கி சுட்ட சம்பவத்தின் பின்புதான் MGR குரல்மாறியது அந்த சம்பவம் ஆவண படுத்தபட்டுள்ளது

உங்கள் பார்வைக்கு Thumbs-down

300px-Mgrshotat

எம்.சி.ஆரை சுட்டதற்கான காரணத்தை இராதா அறிவிக்கும் மேடைப்பேச்சு

MGR குண்டு வெடிப்பு சம்பவத்தை பேசும்போது MR.ராதாவை பற்றி பேச வேண்டும் அவர் ஒரு சிறந்த நடிகர்

  1. சிறந்த நடிகருக்கு எடுத்துக்காட்டாக இன்றுவரை பேசப்படும் ஒரே படம்   ரத்தக்கண்ணீர் அதுபற்றிய ஒரு பதிவு  உங்கள் பார்வைக்கு      

Thumbs-down

mr radha

ஒரு நாளிதழிதலில் படித்த ஞாபகம் ராதா ஒரு நாடகம் எழுதி கலைஞர்ரிடம் காட்டினார் அதற்கு கலைஞர் இதை யார்! எழுதினார் என்று கேட்டார் ஏன்! நான் சொல்ல என் உதவியாளர் எழுதியது என்றார் ஏன் என்றால் M.R.ராதாவுக்கு எழுத படிக்க தெரியாது.

ராதா ஒரு திராவிடத் தொண்டர் எப்போதும் திரவிடம்,பெரியார் பற்றிய  கருத்துக்களை மேடை பேச்சு மற்றும் திரைப் படங்களில் பதிவு செய்ய தவறுவது இல்லை

கலைஞர் கருணாதிக்கு கலைஞர் பட்டம் கொடுத்தது M.R.ராதா அவர்கள்

ராதா அவர்கள்  பற்றிய வாழ்க்கைக் குறிப்பகள் Thumbs-down

100

டிஸ்க்கி: நான் படித்த இணையத்தில் கிடைத்தவைகளை தொகுத்துள்ளேன்

இதில் தவறு இருந்தால் ஆதாரத்துடன் சுட்டினால் திருத்தி கொள்ளப்படும்

Read More » Read more...

மறுமொழிகள்

வலைப்பதிவு காப்பகம்

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP