நித்தி ரன்ஜி உன்னை அறிந்தால்
வியாழன்
“உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் உலக்தில் போராடலாம் உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை வணங்காமல் நீ வாழலாம்”
ஒரு நடிகை காமேடியா நடிச்சா அதை பார்த்து மக்கள் சிரிக்கணும் அல்லது அவங்க நடிக்கிறேதே காமேடியா இருந்தா அழுதுக்கிட்டே சிரிக்கணும் ஆனால் ஒரு நடிகை சாமியாரா மாற முயற்ச்சி பண்ணி கடைசியில் ஒரு நடிகையாதான்(கடைசியா சாமியாருடன் கேமரா முன்பு நடித்தது ) இந்த உலகத்துக்கே தெறிஞ்சாங்க.
ஒரு சாமியார் மக்களுக்கு நல் வழி காட்ட வேண்டும் அதுதான் அவரின் கடமை ஆன்மீகம் நமக்கு எல்லாம் ஸ்பிட் பிரேக்கர் மாதிரி தவறு செய்யும் போது தடுக்க
நாம் தவறு செய்யும் போது எல்லாம் தடுத்த நிறுத்த ஆனால்சாமியார் சம்சாரியா மாறி நித்யா நந்தா கேமார முன்பு நடித்தார் வாழ்ந்தார்.
ஆனால் சமியாரா இருந்து கிடைக்காத விருது சம்சாரியா நடிச்ச உடன் அவருக்கு கிண்னஸ் புத்தகத்தில் இடம் கிடைத்தது
அதனால்
நடிகை நடிகையா
இருக்கணும்
சாமியார்
சாமியாராக
இருக்க வேண்டும்
தகவல்
சாலைகளில் நேர்வழியாய் இல்லாமல் மாற்று வழியாய் செல்வதை Detour என்பர்.
1 comments:
:P
கருத்துரையிடுக