Blogger இயக்குவது.

இந்த வலைப்பதிவில் தேடு

pakistan லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
pakistan லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்ச போடுவாதா!

வெள்ளி

சமிபத்தில் இந்தியாவில் நடந்த தீவிரவாத தாக்குதல் பாகிஸ்தானை சேர்ந்த
தீவிரவாதிகளால் நிகழ்த்தப்பட்டது அனைவரும் அறிந்த ஒன்று பாகிஸ்தானும் தன்பங்க்கு லஷ்கரிதோய்பா தலைவனை கைது செய்து வீட்டுக்காவலில் வைத்துள்ளது தீவிரவாதிகளுக்கு எதிரான மேலும் நடவடிக்கைகளை எதிர்பார்க்காலாம் இது இப்படி இருக்க இந்த திவிரவாத தாக்குதல் பிஜேபி கட்ச்சி மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கை விசாரிக்கும் அதிகாரியை கொல்லவும்
வழக்கை திசை திருப்பவும் வரும் தேர்தலில் ஆட்ச்சியை பிடிக்கவும் ஆளும் காங்கிரஸ் அரசின் அவப்பெயர் உண்டாக்கவும் நிகழ்த்தப்பட்டது என்று

பாகிஸ்தான் ஊடகங்கள் தவறான பிரச்சாரத்தை பரப்பி உள்ளது பிஜேபி இதில் சம்மந்தப்பட்டுள்ளது என்பதற்க்கு அவர்கள் காட்டும் உதாரணம் மிகப் பெரிய நகைச்சுவையாக உள்ளது.இதுதான் அந்த உதாரணம்








இப்படத்தில் உள்ள தீவிரவாதி தனது கைய்யில் அணிந்து இருக்கும் காவி நிற கயிறு கட்டி இருப்பாதால் இந்த தீவிரவாதி பிஜேபி சங்பரிவார் அமைப்பை சேர்ந்தவன் என்று சொல்கிறார்கள்.
இந்த தீவிரவாதி சுட்டு கொண்றபின்பு அவன் முகம் யார் என்று கண்டு பிடிக்கதவாறு சிதைக்கபட்டது என்று உளறுகிறார்கள்
அவர்கள் தரும் இன்னொரு உதாரணம்



இப்படத்தில் உள்ள தீவிரவாதி தனது கைய்யில் அணிந்து இருக்கும் காவி நிற கயிறு கட்டி இருப்பாதால் இந்த தீவிரவாதி பிஜேபி சங்பரிவார் அமைப்பை சேர்ந்தவன் என்று சொல்கிறார்கள்
மேலும் இவன் முகம் பாகிஸ்தானை சேர்ந்தவனை போல் இல்லை என்றும் இவன் பஞ்சாபை சேர்ந்தவன் என்று சொல்கிறர்கள்

இதற்க்கு ஆதாரமான ஓளிப்படகள்



Read More » Read more...

மறுமொழிகள்

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP