Blogger இயக்குவது.

இந்த வலைப்பதிவில் தேடு

chennai லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
chennai லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

இண்டி பிளாக்கர் வலை பதிவர் சந்திப்பு

ஞாயிறு

இதுவரை தமிழ் வலைபதிவர்கள் பூங்காக்களிலும் கடற்கரையில் மட்டுமே சந்திப்பு இருந்தது அதனால் எந்த சந்திப்பிலும் உருப்படியாக பேச முடியாமல் போனது எப்படி வலைபூ எழுதவேண்டும் என்று கூட பேச முடியாமல் போனது ஆனால் இதற்க்கு ஒரு தொடக்கமாக indiblogger.in  அமைப்பு சென்னையில் வலைபதிவர்களுக்கான ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்தார்க்ள் இந்த செய்தியை நண்பர் லக்கியின் வலைபதிவில்  அறிவிப்பு கொடுத்து இருந்தார்.

univercell_theory1

 

இந்த சந்திப்பு 2008 கடைசியாக நடத்தபட்டது அதன் பின்னர் தற்போது சென்னையில் 2010 திநகர் G.R.T GRAND CONVENTION CENTRE-ல் 20.03.10 மதியம் 2.30 முதல் 6.00 மணிவரை நடந்தது இதில் நானும் வடிவேலன் அவர்களும் கலந்து கொண்டோம்.

அரங்கத்தில் 2 மணிக்கே நூழைந்தாகி விட்டது குளிர்பானத்துடன் வரவேற்ப்பு

ஒருவர் பின் ஒருவராக வந்தார்கள் எல்லோரும் ஆங்கில பதிவர்கள் 2..45 க்கு அரங்கம் நிறைந்த்து

வந்தவர்கள் தங்களது இமெயில் ஐடியை தட்டச்சு செய்து வருகையை பதிவு செய்தார்க்ள்

அதன் பின்னர் இந்த நிகழ்ச்சியின் sponcer univercell ஒரு சிறு உரை நிகழ்த்தி வாழ்த்து தெறிவித்தார்கள்

இதனை தொடர்ந்து ஒரு ஜெர்மனியில் இருந்து வராத ஒரு பதிவரின் ஒரு வீடியோ திரையிடபட்டது

அந்த வீடியோ இங்கே உங்கள் பார்வைக்கு

இதற்க்குள் லக்கி,அதிஷா வந்துவிட்டார்கள் அவர்களுடன் ஓன்றாக அமர்ந்தோம் அதன் பின்னர் ஓருவர் பின் ஓருவராக மைக்கில் சுய அறிமுகம் நடந்தது ஓருவருக்கு 30 நொடிகள் கொடுக்கபட்டது இதை மீறி பேசியவர்களுக்கு 5,4,3,2 என்று கவுண்டவுன் கொடுத்தார்கள் அப்போதும் அவர்கள் நிறுத்தவில்லை.

தமிழ் பதிவர்கள் அனைவரும் தமிழிலில் மட்டுமே அறிமுகம் செய்யபட்டது (துளசி கோபாலை தவிர)

 

இதற்குள் அமைபாளர் ஒருவர் இணையதளத்தில் பெயர்களை பதிவு செய்யும் போது எல்லோரின் டி-ஷர்ட் அளவு கேட்க்கபட்டது அது புதிய  டி-ஷர்ட் கொடுக்க அல்ல அவர் அவர் எவ்வளவு சாப்பிடுவார்கள் என்று தெறிந்து கொள்ள என்று சொன்னார்.

அண்ணன் பாலபாரதி மற்றும் பத்திரிக்கையாளர்கள் கல்ந்துகொண்ட ஒரு சின்ன கலந்தரையாடல் நடந்தது அதில் பாலபாரதி சினிமா,பத்திரிக்கை,டிவி இவைகளை போன்று ஒரு ஊடகமாக வலைபதிவு மாறிவருகிறது அவர்களின் கடமைகள் சொந்தபெயரில் எழுத முடியாதன் காரணம் ஆகியவற்றை விரிவாக சொன்னார்.வலைபதிவர்கள் பத்திரிக்கையாளர்கள் போல் தங்களது பதிவுகளில்  தங்களது பகுதிகளில் நடப்பவற்றை செய்தியாக போடவேண்டும் என்று வலியுறுத்தினார்.

அதன் பின்னர் பதிவர்களுடன் கலந்துரையாடல் தங்களது கருத்துக்களை ஒரு மஞ்சல் நிற அட்டையில் முதுகில் மாட்டிகொண்டுஎழுத சொன்னார்கள் பின்னர் நல்ல சிற்றுண்டி,டிஷர்ட் வழங்கப்ட்டது.

univercell நிறுவனத்தினர் தங்களுடைய 4அலைபேசிகளை எல்லோரிடமும் கொடுத்து இதற்க்கு ஒரு review எழுதினால் தங்கள் நிறுவனத்தில் முழுநேர வலைபதிர்களாக பணியில் அமர்த்தி கொள்வார்கள் மேலும் பதிவர்கர்கள் அலைபேசிவாங்கினால் கழிவு விலையில் கொடுக்கபடும் என்று வாக்கறுதி கொடுக்கபட்டது. 

இதுபற்றி  வந்த செய்திகள் பற்றிய இணைப்புகள்:

நியு இண்டியன் எக்ஸபரஸ்

 

  1. இதில் அண்ணன் பாலபாரதி தமிழில் பேசும் போது தமிழ் தங்களுக்கு போர் அடிக்கிறது இன்னபிறவற்றை டிவிட்டரில் பகிர்ந்து கொண்டு அதை பெறிய திரையில் வேறு தெறிந்தது
  2. தமிழ் பதிவர்களின் குறைவான வருகை.
  3. வந்தவர்களில் உண்மை தமிழன் சுய அறிமுகம் செய்யாமல் இருந்தது
  4. துளசி கோபால் ஆங்கிலத்தில் அறிமுக்ம் செய்தது.
  5. பெயர் கொடுத்த பிரபல பதிவர்கள் யாரும வரவில்லை.
  6. இந்த சந்திபுக்கு பிறகு மிகவும் சிரியசாக பதிவு போடவேண்டும் என்று மனதில் நிணத்தது
  7. இதில் ஆங்கில பதிவர்கள் தங்களுக்கு விசிடிங் கார்டு வைத்து எல்லோருக்கும் விணியோகித்தார்கள் நமக்கும இப்படி ஒன்று போடவேண்டும்
Read More » Read more...

சென்னையில் ஒரு மழைக்காலம்

வியாழன்

சென்னை மழையின் கோரத்தாண்டவம் ஆடிமுடித்துள்ளது உயிர் உடமை உணர்வுகள் எல்லாம் இழந்து நிற்க்கிறோம் கிழ்தட்டு மக்கள மிகுந்த பாதிப்பு ஆளாகி இருக்கிறார்கள் நடுத்தர மக்கள் தண்ணிருக்கு மத்தியில் வீட்டிலும் இருக்க முடியாமல் அலுவலகத்துக்கும் போக முடியாமல் சொந்த வீட்டில் தற்க்காலிகமாக ஆனாதையாகப்பட்டு இருக்கிறார்கள்

மற்றும் கிரம்ப்புரத்தில் பயிர்கள் நாசம் அதனால் விவசாயிகள்ளுக்கு பெருத்த நட்டம் இதனால் விலைவாசி கண்டிப்பாக உயரும் நிலை!

அரசாங்கம் போர்க்கால நடவடிக்கை மழைவந்தபின் நடவடிக்கை எடுக்கிறது எல்லாம் சரி ஆனால் மழை வரும் முன்பு தொலைநோக்கு பார்வையில் மழைநீர் வடிகால், ஆக்கிரமிப்புகளை அகற்றவது போன்ற நடவடிக்கைகள் போர்க்காலவேகத்தில் எடுக்க வேண்டும்

மழையால் மக்கள் பட்ட துன்பத்தை நான் காட்ச்சிபடுத்தி இருக்கிறேன் உங்கள் பார்வைக்கு Thumbs-down

இந்த திரைக் காட்ச்சியில் இணைக்கப்பட்டு இருக்கும் “Rain Rain Go Away” ஆங்கில பாடலின் வரலாற்றை இங்கு கொஞ்சம் பார்ப்போம் எலிசபேத் மாகாராணி-1 அவரின் காலத்தில் இங்கிலந்து அரசுக்கும் ஸ்பானிய அரசுக்கும் பகை இருந்தது அந்த பகை அவர்களுக்கள் கடல் போராக 1588-ல் வெடித்தது இதில் இங்கிலாந்து

armada

படை மகத்தான வெற்றி பெற்றது ஸ்பானியபடைகள் 65 கப்பல் மற்றும் 10000 ஆயிரம் படைவிரர்களுடன் நாடு திரும்பியது இதற்கு காரணம்

இங்கிலாந்து படை மட்டும் அல்ல அப்போது போர் சமயத்தில் நிலவிய மோசமான தட்ப்ப வெப்ப நிலைதான் மிக முக்கிய காரணமாக இருந்தது

அப்போது இங்கிலாந்து படைவீரர்கள் ஸ்பானியபடைவீரர்களை பார்த்து ஏளனப்படுத்தி இந்த பாட்டை பாடினார்கள்.Thumbs-down

Rain rain go away,
Come again another day.
Little Johnny wants to play;
Rain, rain, go to Spain,
Never show your face again!

ஆனால் இதேபாட்டை நம் ஊரில் ஆங்கில நர்சரி பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளும் இந்த பாடலை மனப்பாடம் செய்கிறார்கள் மழைக்கு ஏங்கும் இந்த நாட்டில் மழைவேண்டாம் என்ற பொருத்தம் இல்லாத பாடல் மிகுந்த மன வருத்தம் அளிக்கிறது

Read More » Read more...

மறுமொழிகள்

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP