Blogger இயக்குவது.

இந்த வலைப்பதிவில் தேடு

comedy லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
comedy லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

நித்யானந்தா சொற்பொழிவு (புனைவு)

செவ்வாய்

Nithyananda-Ranjitha-Full-Video1

 

நித்யானந்தா   ஒரு சொற்பொழிவில் இப்படி சொல்கிறார் உடல் உறவு என்பது ஒரு சேவை அது நாம் யாரிடம் உறவு கொள்கிறவோம் என்பதை பொருத்து நமக்கு அதற்க்கான பலன்களை நாம் அடைகிறோம்.

  • உங்கள் மனைவியுடன் உறவு கொண்டால் அது “கடமை” ஆகும்
  • காதலியுடன் என்பது ஒரு “கலை” ஆகும்
  • ஒரு கன்னியுடன் என்றால் கலவி அவளுக்கு நீங்க தரும் கல்வி ஆகும்
  • பரத்தையுடன் அது ஒரு வியாபாரம்
  • விவாகரத்து ஆன பெண்ணுடன் அது ஒரு தருமம்
  • விதவையுடன் அது ஒரு சமூக சேவை

இப்ப தெறியுதா நான் ஏன் ரஞ்சிதா உடன் உறவு கொண்டேன் என்று அது ரஞ்சிதாவுக்கு நான் செய்த சேவையாதான் நினைக்கனும்

இப்ப நீங்களே உங்களை சுய சேவை பண்ணி சாரி சுய பரிசோதனை பண்ணி என்ன சேவை பண்ணிரிங்கன்னு உங்களுக்கே தெறியும்.

Read More » Read more...

ஏர்டேல் கலாய்ப்புகள்

ஏர்டேல் பாதிக்கபட்ட ஒரு குடிமகன் கஸ்டமர் கேர் ஆபிசரை கலாய்க்கிறார்
 
 
 
 

உல கால் பந்து போட்டி நாம் அங்கு சென்று நேரில் பார்க்காவிட்டாலும் இந்த சுட்டியில் அங்கு சென்ற ஒரு எபக்ட் கிடைக்கிறது சுட்டி

Read More » Read more...

மனிதன் பாதி மீதி மிருகம்

செல்ல பிராணிகளுக்கு மனிதர்களின் பெயரை  வைப்பது  முன்  ஒரு வழக்கமாக இருந்தது உ.தா நாய்களுக்கு மணி,ராஜா,ஜிம்மி(கார்ட்டர்) (இது அமெரிக்க  ஜனாதிபதி  பெயர்) என்று பெயர்கள்  இருக்கிறது.

 

ஒருத்தர்  தன் நாய் பெயரை மணின்னு வைத்தார் ஆனால் எழுதும் ,கூப்பிடும் போது “money”ன்னு தான் கூப்பிடுவார்! அந்த நாய் வந்த பிறகுதான் அவருக்கு தன்னோட வாழ்க்கையில் பணம் காசு வந்துச்சாம்

 

அதே போல் சினிமாவில் பாயும் புலி,நண்டு… ஆனால் சண்டை போடுவது “சேவல்” “சண்டை  கோழி”ன்னு பெயர்.

ஆண் குயில்தான் பாடுகிறது ஆனால் பெண் பாடகர்களுக்கு தான் “சின்னகுயில் சித்ரா” என்று பெயர்.

 

image

நரி  தந்திரமானது என்று அது வரும் கதைகளில்  சித்தரிக்கபடுகிறது  அதே நரி முகத்தில்  முழிச்சா  அதிர்ஷடம் என்று சொல்கிறாரக்ள் ஆனால்  அதே பெயரை   மனிதர்களுக்கு பெயர் வைச்சா  நல்ல வசதியா  இருக்கும் ஆமாங்க நரி  முகத்தில் முழிக்க நாம் எந்த நரியையும்  தேட வேண்டாம்.

பெயர்  உள்ள நபரும்  தினமும் நரி முகத்தில் முழிக்கலாம்.மனிதர்கள் பெயரை செல்ல பிராணிகளுக்கு  வைக்கும்  போது நரி பெயரை பிராணிகளுக்கு பெயர் வைப்பது தவறு இல்லை.

அதே நரியின்  “fire fox”பெயரை பிரவுசுருக்கு வைத்து கொண்டாடுகிறோம்  உபுண்டு புதிய  வெளியீட்டுக்கு மிருகங்களின் பெயர் வைக்கபடுகிறது பதிய உபுண்டுவின் பெயர் லூசிட்(பூனை வகை)

 

திரும்ப  சினிமாவில் சிங்கத்தின் பெயர்களை வைத்து படங்கள்

  1. இரும்பு கோட்டைமுரட்டுசிங்கம்
  2. பெண் சிங்கம்
  3. சிங்கம்

 

இதில் எந்த சிங்கம் அசிங்கமாகமல் வசூல் வேட்டை அடப்  போவதை பொருத்து இருந்து பார்போம்

கடைசியா சுறா  அடுத்து ஏறா!

Read More » Read more...

நித்தி ரன்ஜி உன்னை அறிந்தால்

வியாழன்

images

 

“உன்னை அறிந்தால்  நீ உன்னை அறிந்தால் உலக்தில் போராடலாம்  உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை வணங்காமல் நீ வாழலாம்”

ஒரு நடிகை காமேடியா நடிச்சா அதை பார்த்து மக்கள் சிரிக்கணும் அல்லது அவங்க  நடிக்கிறேதே காமேடியா இருந்தா அழுதுக்கிட்டே சிரிக்கணும் ஆனால் ஒரு நடிகை சாமியாரா மாற முயற்ச்சி பண்ணி கடைசியில் ஒரு நடிகையாதான்(கடைசியா சாமியாருடன் கேமரா முன்பு நடித்தது ) இந்த உலகத்துக்கே தெறிஞ்சாங்க.

ஒரு சாமியார் மக்களுக்கு நல் வழி காட்ட வேண்டும்  அதுதான் அவரின் கடமை ஆன்மீகம்  நமக்கு  எல்லாம்  ஸ்பிட் பிரேக்கர் மாதிரி தவறு செய்யும் போது தடுக்க

நாம் தவறு செய்யும் போது எல்லாம் தடுத்த நிறுத்த ஆனால்சாமியார் சம்சாரியா மாறி  நித்யா நந்தா கேமார முன்பு நடித்தார்  வாழ்ந்தார்.

ஆனால்  சமியாரா  இருந்து கிடைக்காத விருது சம்சாரியா நடிச்ச உடன் அவருக்கு கிண்னஸ் புத்தகத்தில் இடம் கிடைத்தது

அதனால்

நடிகை நடிகையா

இருக்கணும்

சாமியார்

சாமியாராக

இருக்க  வேண்டும்

 

தகவல்

 

சாலைகளில் நேர்வழியாய் இல்லாமல் மாற்று வழியாய் செல்வதை Detour என்பர்.

Read More » Read more...

இளவட்ட கல்

திங்கள்








இளவட்ட கல் நம் கிராமங்களில் பெண்களை கல்யாணம் செய்ய இந்த கல்லை தூக்கினால் மட்டுமே பெண்கள் திருமணதுக்கு சம்மதிப்பார்கள் இந்த  பழக்கம் தற்போது நம் கிராமங்களில் இந்த பழக்கம் அடியோடு மறைந்துவிட்டது

இன்று நம் சென்னையில் இந்த கற்களை தற்போது நமது மெரினா கடற்கரையில் புதிய நடைபாதையில் காணமுடிகிறது வாக்கிங் செல்பவர்கள் இதை கண்டு இருப்பார்கள்

இந் கல்லு அழகுக்குகாக வைக்கபட்டு இருக்கு ஆனா அதை நம்ம என்ன மாதிரி வைச்சு கலாய்க்கலாம்ன்னு பார்ப்போம்

அஜால், குஜால் வேலை செய்ய வர பாய்ஸ்,கேர்ல்ஸ் அதுக்கு கூப்பிடுர பாய்சைய் இந்தகல்ல தூக்கவைக்கலாம் அவங் தூக்க முடியம கைய்ய,கால வைச்சுகிட்டு அடக்க ஒடுக்கமா இருப்பாங்க

இப்ப உள்ள trendல வேட்பாளர்களை இந்த கல்லை தூக்கினாத்தான் ஓட்டுன்னு சவால் விடலாம் 

இந்த கல்லை சில பிரபலங்கள் தூக்கினா என்ன பேசி இருப்பாங்கன்னு பார்ப்போம்



இந்த கல்லை  நான் தூக்கினால் இனிமேல் இதற்க்கு கிழ வட்ட கல் என்று பெயர் மாற்றம் செய்துவிடுவார்கள் பின் தமிழனின் பெருமை என்னவாவது நான் உலக தமிழர்களின் தலைவன் அல்லவா


   


இப்ப என்ன இந்தகல்லை தூக்கணும் முதல்மரியாதைல்ல ஒரு அட்டை கல்லை தூக்கி நிஐமான கல்லை தூக்கின எபக்ட் கொடுத்தேன் ஆனா இப்ப அந்த அட்டை கல்லு இல்லை நான் என்ன செய்வேன் ஒன்னு செய்றேன் என்ன தெறியுமா என்னோட் 2கைய்யில இந்த கல்லை தூக்கினாப்பல ஒரு கல் இலாமலேயே அந்த எபக்கட் என்னால தர முடியும் சரியா.







தீவிரவாதிகளோட குண்டையே பந்துமாதிரி பிடிப்பேன் இதை தூக்கமுடியாதா இதை தூக்க ஒரு நல்ல திட்டம் இருக்கு ஆனா இப்பதூக்கினா கருணாநிதி இந்த ஐடியாவ காப்பி அடிப்பாரு அதனால தேர்தல் முடிஞ்ச உடனே தூக்கிறேன்





கல்லை தூக்கணும் u mean கல். நான் கள் தூக்கணும்ன்னு சொன்னாங்க வந்தேன் இங்க வந்தா கல் அது முடியாது அவசரத்துல ஒரு ரவுண்டு அடிக்காம வந்துட்டேன் வரட்டா





Read More » Read more...

பிரபலங்கள் பதிவர்களாக மாறினால்!

ஞாயிறு

பிரபலங்கள பதிவர்களா மாறினால் அவர்களின் பேச்சு எப்படி இருக்கும் என்று ஒரு சின்ன கற்பனை இதை படிபதற்க்கு முன்னால் அவர்களின் குரல்களை மைண்ட் வய்சில் கற்பனை செய்து கொள்வது அவசியம்
image
என் உயிரிலும் மேலான தமிழிஷ் மக்களே உங்கள் பாசத்திற்குறிய பாரதிராஜா வந்திருக்கிறேன் இதுவரை பொட்டல் காட்டில் புழுதி மனிதர்களை/மனங்களை படம் பிடித்த நான் மொக்கைகள் கும்மிகளுடன் பதிவுலகில் புதிய பாடம் படிக்க வந்துள்ளேன்.




image
கண்ணா கடமை செய் பலனை எதிர்பார்காதே கடமையை செய் பலனை எதிர்பார் இது புதுசு கண்ணா நான் பதிவு போட்டா comment போடனும் வரட்டா
 image


பிளாக் எழுதற தகுதி எனக்கு மட்டும்தான் இருக்கு ஏன்னா நான் தமிழன்டா எனக்கு தமிழ் மட்டு தான் எழுத தெறியும்


                                            பிரபலங்கள் பதிவர்களாக மாறினால்! தொடரும்!
Read More » Read more...

படிச்சு கிழிக்க ஒரு நாள்?

வியாழன்


ஒரு மாணவனோ மாணவியோ பரிட்ச்சையில் தேர்ச்சி பெறவில்லை என்றால் அவர்களை குறை சொல்லாமல் வருடத்தின் 365 நாட்கள் எப்படி எல்லாம் செலவாகிறது என்று கணக்கு பண்ணலாம் வாங்க.
  image

ஒரு மாணவனின் academic year
image

ஓரு வருடத்தில் ஞாயிற்று கிழமை 52  நாள் நாம் ஞாயிற்று கிழமை ஒய்வு எடுக்கும் நாள் கழித்த்து போக மீதம் உள்ள நாள் 313

image
கோடைகால விடுமுறை  50  நாள் போக மீதம் உள்ள நாள் 141
image
ஒரு நாளைக்கு 8 மணிநேரம் துங்க வேண்டும்  அது ஓரு 130 நாட்கள் அது போக 141
image
விளையாட ஓரு நாளைக்கு 1 மணிநேரம் (விளையாட்டு உடல் நலத்துக்கு நல்லது)30 நாள் அது போக 96.
image
மனிதன் ஒரு சமுக விலங்கு அதனால்  1 மணி நேரம் மற்றவர்களுடன் பேச வேண்டும் அதற்க்கு ஒரு 15 நாள் மீதி 81
image
ஒரு வருடத்தில் தேர்வு நாட்கள் குறைந்தபட்ச்சம் 35 நாட்கள் மீதி உள்ள நாட்கள் 46
image
அறை ஆண்டு,கால் ஆண்டு விடுமுறை நாட்கள் ஒரு வருடத்தில்  40 மீதி 6 நாட்கள்
image
உடல் நல பாதிப்பு அதற்க்கு ஒரு 3 நாள் மீதி 3 நாள்
image
திரைபடம்,நாடகம்,கேளிக்கைக்கு  2 மீதி உள்ள நாள் 1 நாள்
                                                                             image
அந்த ஒரு நாளு நம்ம பிறந்த நாளா இருந்தா எப்படி படிக்கிறது
மீதி உள்ள நாள் =0
பிறகு மாணவ,மாணவிகள் எப்படி தேர்வு ஆவாங்க?
Read More » Read more...

கேள்வி கேட்பது ரொம்ப சுலபம் பதில் கொடுப்பது ரொம்ப கஷ்டம்

சனி


அண்ணன் பரிசலின் மனைவி கணவனிடம் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்! ஒருஅப்பாபாவி கணவனா பதில் கொடுக்க முயற்ச்சி செய்துள்ளேன்

கேள்வி கேட்பது ரொம்ப சுலபம் பதில் கொடுப்பது ரொம்ப குஷ்டம் சாரி கஷ்டம்



wya_logo
1) பால் பொங்குது பார்த்துக்கோங்க, குக்கர் ரெண்டு விசில் அடிச்சதுக்கப்பறம் கேஸை ஆஃப் பண்ணுங்க – இப்படி நாங்க சொல்ற எந்த வேலையையும் உருப்படியா நீங்க செஞ்சதா சரித்திரம் இல்லை. அது ஏன்?
கிடைக்கிறது ஓரு நாள் விடுமுறை அதில் நீங்கள் பார்க்கும் வேலைகளை நாங்க பார்த்தா நீங்க என்ன வேலைதான் பார்ப்பிங்க
காவாய் அடைச்சா மோட்டர் ரிப்பேர் ஆனா ஆள் கூப்பிடரது விட்டில் fuse போடரது இந்தமாதிரி வேலைகளை எப்பவாவது நீங்க செய்து இருகிறிர்களா?
அலுவலகத்தில் அவசர வேலை இருந்தாலும் நாங்தான் இந்த வேலைகளை செய்யனுன்னு M.D முன்னாடி இருக்கும் போது miss call கொடுத்தால   M.D கேவலமாக எத்தனை தடவை பார்த்து இருப்பார் தெறியுமா?
2) கடையில் போய் ஏதாவது வாங்கீட்டு வரச் சொன்னா, அதெப்படி நாங்க முக்கியமா எதிர்பார்க்கற ஏதாவது ஒரு பொருளை மறந்துட்டு வர்றீங்க?
கடையில ரொம்ப கூட்டமாக இருக்கும் போது ஒன்னு ரெண்டு பிகர்களை கரக்கட் பண்னும்போது மறக்கிறது சகஐம் தான இதேல்லாம் ஒரு தப்பா?
நீங்க மட்டும் அம்மா வீட்டு போனால் எங்களையே மறக்கிறது நெடுந் தொடர் பார்க்கும் போது
உங்களையே மறக்கிறது அதைவிட இது ரொம்ப சாதாரணம்
3) நண்பர்களுக்கு ஐடியா தர்றது, ஆஃபீஸ் ஃப்ரெண்ட்ஸ்க்கு எதுனா ஹெல்ப்னா ஓடறதுன்னு எல்லாமே உடனே ஞாபகம் வெச்சுட்டு நடக்குது. ஆனா கேஸ் புக் பண்றது, புள்ளைங்க ஸ்கூல் ஃபீஸ்க்கு பணம் எடுத்துட்டு வர்றது, அரிசி ஆர்டர் பண்றது இதெல்லாம் நாலைஞ்சு தடவை சொல்லி, ரிமைண்டர் வெச்சு அப்புறம்தான் நடக்குது. அது ஏன்?
ஒண்னும் இல்லை அம்மா சமிபகாலமா selective ammnicia (இந்தமாதிரி மாதிரி நம்ம மேல தப்பு இருந்தா இந்தமாதிரி சொல்லி சமாளிகனும் இதுதான் latest trend)
4) புத்தகம் படிக்கறப்பவோ, டி.வி. பார்க்கும்போதோ ‘பளிச்’னு ஏதாவது பகிர்ந்துக்கறா மாதிரி வந்ததுன்னா வீட்டுக்குள்ளயே இருக்கற எங்களை விட்டு எங்கோ இருக்கற யாரையெல்லாமோ கூப்ட்டு சொல்றீங்களே.. அது ஏன்?
அப்படி பகிறும்போது எல்லாத்தையும் கேட்டு விட்டு கடைசில புரியலன்னு ஒரு வார்த்தையில் பதில் கொடுப்பிங்க அதுக்கு இது ரொம்ப தேவலை
5) நீங்க சீரியல் பார்த்தா அதுல இருக்கற டெக்னிகல் விஷயங்களைச் சொல்லி, ஏதாவது டயலாக்கைச் சொல்லி ‘சூப்பர்.. சூப்பர்’ங்கலாம். நாங்க பார்த்தா அதுவே சீரியல் பார்த்து கெட்டுப்போறதாகுது. அதெப்படீங்க?
சீரியல் பார்த்தா அதுல இருக்கற நல்ல விஷயங்களைச் சொல்லி பாராட்டுனா சரி சிரியல்ல
காசு வாங்கிகிட்டு காதாநாயகி அழுதா? நீங்க காசு கொடுத்துட்டு அழுவறுறது ஞாயமா?
சீரியல் பார்க்கும் போது எதாவது முக்கியமா பேசுனா  இருந்தாலும் இந்த சிரியல் முடிஞ்ச உடன் பேசவுன்னு சொல்வது
அந்த சீரியல் முடிஞ்ஞ்சா இன்னொரு சிரியல் தொடங்கும அப்பவும் சொல்ல் முடியாது
நீங்க சீரியல் போது சாப்பாடு வச்சா தண்ணி மட்டும் வைக்காம எத்தனை தடவை விக்கல் வந்து இருக்கு
கிக்ரிக்கெட் மேட்ச்ல கடைசி ஓவர்ல அஞ்சு ரன் தேவைப்படும்போது உங்க மூஞ்சில இருக்கற டென்ஷன், கான்சண்ட்ரேஷன் – எங்களுக்கு ஒரு பிரச்னைன்னா ஏன் இருக்க மாட்டேங்குது?
நீங்களே ஒரு பெரும் பிரச்சனை அத நாங்க யாருகிட்டே சொல்வது
7) ஏதாவது குடும்ப விஷயத்தைப் பத்தி சீரியஸா உங்ககிட்ட பேசும்போது அதெப்படீங்க ஒரு ரியாக்‌ஷனும் காட்டாம முஞ்சிய வெச்சுக்கறீங்க?
ஒண்ணும் இல்லைமா பரதம் கத்துகாம நீ காட்டுர நவரசங்களை ரசிக்கிறேன் வேற ஒண்ணும் இல்லைமா
8) ஏதாவது ஃபங்ஷனுக்குப் போய் எங்க ஃப்ரெட்ண்ட்ஸ், ரிலேடீவ்கூட பேசிகிட்டிருக்கறப்போ வந்து ‘போலாம் போலாம்’னு அவசரப்படுத்தற நீங்க.. அதே உங்க ஃப்ரெண்ட்ஸ்கூட பேசிகிட்டிருந்து நாங்க கூப்ட்டா மட்டும் ’ஏண்டி அவசரப்படுத்தற.. எத்தனை நாள் கழிச்சு மீட் பண்றோம்’ங்கறீங்களே.. அது ஏன்ங்க?
எங்க சோகத்தை பகிற்ந்துகிறோம் அந்த ஐந்து நிமிட சந்தோஷம் பொருக்கலையே
ஆனா நீங்க பேசும் போது உங்க ஃப்ரெட்ண்ட்ஸ் போட்டருக்கிற நகை எப்டி இருக்கறதுன்னு அரை மணிநேரம் பிளேடு போடுற சாக்குல அதையே உத்து உத்து பாக்கிறது மறந்துறுவிங்களே
9) நாங்க ரசிச்சு சமைச்சு வைக்கறப்போ எல்லாம், அதெப்படி உங்க ஆஃபீஸ்ல இன்ஸ்பெக்‌ஷன் நடந்து, இன்ஸ்பெக்டர்கூட ஹோட்டல்ல லஞ்சுக்குப் போறீங்க? அதே மாதிரி என்னைக்காவது ஏனோ தானோன்னு நாங்க கொஞ்சமா வைக்கற ஐட்டம் ஏன் உங்களுக்கு அவ்ளோ பிடிக்குது?
பிடிக்கலைன்னு சொன்னா நான் சமைச்சா புடிக்காது உங்க அம்மா சமைச்சா புடிக்கும்ன்னுற கொடுமை ராமாயனம் தேவையா 
யாரு சொன்னது ஆஃபீஸ்ல இன்ஸ்பெக்‌ஷன்னு உங்கிட்டே இருந்து தப்பிக்கதான் அதவும் இல்லாம நாங்க என்ன விஞ்ஞானி வளர்கிற வெள்ளை எலியா?
இந்தமாதிரி சமையலை பரிசோதனை செய்ய உங்க அம்மா விட்டில் இருந்து யாராவது வந்தது உண்டா?
10) ஆஃபீஸூக்கு கிளம்பும்போது ‘லேட்டாச்சு.. லேட்டாச்சு’ன்னு குதிக்கறீங்களே.. சாயந்தரம் ஆஃபீஸ்லயும் இதே மாதிரி ‘வீட்டுக்குப் போகணும்.. லேட்டாகுது’ன்னு குதிப்பீங்களா?
ஆபிசுக்கு போனா வீட்டை மறக்கணும் வீட்டுக்கு வந்தா ஆபீசை மறக்கணுனு நீதானமா  சொன்ன!
அ) நீங்க இப்படி ஒரு பதிவு எழுதறது ச்சின்னப்பையனுக்கோ, தாமிராவுக்கோ தெரியுமா?
ஐடியா கொடுத்தே அவிங்கதானே

ஆ) இந்தப் பதிவு எழுதறதுக்கு சொல்லு.. சொல்லு-ன்னு உயிரெடுக்கறீங்களே.. அப்பப்போ திட்டறப்பவே எழுதிவைக்கறதுக்கென்ன?
திட்ரத எழுத ஒரு பதிவு போதுமா?

Read More » Read more...

பத்து கேள்விகள்? குத்து மதிப்பான பதில்கள்

boxing_squirrel

அண்ணன் கேபில் சங்கரின் பத்து கேள்விகள் என் இரவு தூக்க்கத்தை கெடுத்தால வந்த வினைதான் இந்த குத்து மதிப்பான பதில்கள் இதை படிச்சுட்டு இந்த குத்துக்கு மதிப்பு என்ன இந்த குத்துக்கு மதிப்பு என்னன்னு யாரும் கைய்ய தூக்கிடாதிங்க
****************************************************************************************************************************************************
1 . புதுசா எழுத வரும் பதிவர்கள் எல்லோரும் ஏன் ஆரம்பிக்கும் போதே தங்களுக்கு மற்றவர்களை போல எழுத தெரியாது. ஏதோ எனக்கு தெரிஞ்ச மொக்கைய எழுதறேன்னே ஆரம்பிக்கிறாங்க..?.
  • எங்கள எல்லாம் படிச்சா பிடிக்காது படிக்க படிக்கதான் பிடிக்கும்
2 . அப்படியே எழுத ஆரம்பிச்சி ஒரு பத்து பதிவு வரதுக்குள்ளே, தமிழ்மணம், தமிலிஷில் ஓட்டு வரலைன்னு கவலைபட ஆரம்பிச்சி, ஓட்டு போடுங்க.. ஓட்டு போடுங்கன்னு விதவிதமா கூவறாங்களே அது ஏன்..? படிச்ச எங்களுக்கு நல்லாயிருந்தா ஓட்டு போட தெரியாதா..?
  • தமிழ்மணம், தமிலிஷில் எல்லாம் அந்த காலம் இப்ப குமுதம்,விகடன் புது டிரேண்ட் தெறியாதா
3 . கொஞ்சம் முகம் தெரிய ஆரம்பிச்ச உடனேயே உங்களுக்குள்ளேயே குருப் சேர்த்துகிட்டு, ஒருத்தரை ஒருத்தர் _______ விட்டுக்கிறீங்களே அது ஏன்..?
  • குருப் சேர்ப்பது பின்னுட்டகளை அள்ளி ஒன்னா சேர்ந்து கும்மி அடிக்கதான் கொள்கை கோட்பாடு எல்லாம் என்ன விலைன்னு கேட்ப்போம் பதிவு எழுதி முடிச்ச உடன் அவர் அவருக்கு வேலை இருக்கு
4 . அப்புறம் கருத்து சொல்றேன் பேர்விழின்னு A4 பேப்பர்ல முப்பது பக்கம் வர மாதிரியெல்லாம் பதிவை போட்டு, விஷயத்தை மட்டும் எழுதாம, வளவளன்னு எழுதி எங்க உயிரை வாங்குவது ஏன்.?
  • வளவளன்னு எழுதி எவ்வளவு கஷ்டம் தெறியுமா ஆனா அதையும் நீங்க எழுதி எங்களுக்கு இலவச விளம்பரம் கொடுத்திங்கனா நீங்க றொம்ப நல்லவங்க
5 . எழுத்துப்பிழை இல்லாம எப்பத்தான் பல பேர் எழுத போறாங்களோ..? பல சமயம் தமிழ் அகராதியெல்லாம் தேட வேண்டியிருக்கு. எதுக்கும் நாலு முறை செக் செஞ்சிட்டு போடலாமில்ல..?
  • ஆங்கிலத்துல தட்டச்சு செஞ்சு பழக்கமான எங்களுக்கு nhm புண்ணியத்துல தமிழ்ல அடிக்கிறோம் இதுல இருந்து என்ன தெறியுது நீங்க எல்லாம் பெறிசுங்க நங்க எல்லாம் சிறு பயலுங்க ஆனா அதுக்கும் ஒரு தீர்வு இருக்குங்க அதுதாங்க nhm lister பிழைகளை நாங்களே திறுத்த
6 . பதிவர் சந்திப்புன்னு மாசா மாசம் எல்லாரும் சேர்ந்து கும்மியடிச்சிட்டு, உங்களுக்குள்ள கட்சி கட்டிகிட்டு, ஆளாளுக்கு அவங்களுக்கு பிடிச்சவங்களை பத்தி மட்டுமே எழுதுறது என்ன நியாயம்..?
  • பதிவரகள் செய்கின்ற தவறுகளை தனியா சுட்ட பதிவர் சந்திப்பு
  • சக பதிவர்களை பாராட்டஎல்லோரிடமும் தெறிவிக்க பதிவுகள் இதுல வேற ஒன்றும் அரசியல் இல்லிங்க
7 . அதிலும் சில பேர்(கே.சங்கர் போன்றோர்) போட்டோ போடறேன்னு படு கேவலமான கேமராவில இங்கிலிஷ் பேய் படம் பார்கிற எபக்டுல லைட்டே இல்லாம பதிவர்கள் படங்களை போட்டு பயமுறுத்துவது ஏன்..?
  • mobile-n போட்டோ எடுக்க இனிமேல் தடா அழகா இருக்கின்ற எங்களை இப்படி காட்டினா என்ன நியாயம் நாங்க அழகா இருக்கிறது உங்களுக்ல்லாம் பொறமை
8 . பதிவு பூராவும் அந்த விஜ்ஜெட், இந்த விஜ்ஜெட்னு கண்டதையும் போட்டு, பேஜ் ஓப்பன் ஆவறதுக்குள்ள எங்க தாவு தீர வைக்கிறது ஏன்? மொக்கை பதிவெல்லாம் கூட தமிழ்மண சூடான பதிவில் வருவது எப்படி?
  • widjet இல்லாமல் template எப்படி முடிஞ்சவரை widjet footer பகுதியில் இணைச்சா உங்களை படிக்கிறவங்களுக்கு நல்லது
  • படங்களை jpg –யாக இணைக்கமல் gif-ஆக இணைக்கனும் முடிஞ்வரை படங்களின் அளவுமாற்ற அவசியம் இல்லைன்னா படங்களின் url உபயோகிக்கனும்
  • template மாற்றிய பின்பு இங்க போயி blog loading time check பண்னுங்க
  • பதிவுகள் சினிமா,அரசியல்ன்னு வகைபடுத்தும்போது மொக்கைன்னு ஓரு வகை உண்டாக்கனும்
9. சினிமா விமர்சனம் எழுதுறேன்னு ஏதோ படத்தை டைரக்ட் பண்ண டைரக்டர் ரேஞ்சிக்கு விமர்சனம் பண்றதும், அவரே யோசிக்காத விஷயங்கள் எல்லாம் படத்துல இருக்கிறதா இவங்களே ஃபீல் பண்ணி வரிந்து கட்டி எழுதறது ஏன்?
  • பாசு நாங்களும் எப்படி இயக்குனரு ஆவுறது
10 . ஆரம்ப காலத்தில் ஒரு பின்னூட்டத்துக்கு பதினைந்து பதில் போடும் பதிவர்கள், கொஞ்சம் பிசியான பதிவர் ஆனதும் ஏன் பதில் பின்னூட்டம் இடுவதில்லை..?
  • நாங்க எல்லாம் ரொம்ம்ப பிசி
Read More » Read more...

இப்படியும் பிகிலு ஊதலாம்

வியாழன்

Read More » Read more...

பாஸ் ஆனால் பெயில்

திங்கள்

பரிட்சைல பெயில் ஆனா திரும்ப படிச்சி பாஸ் பண்ணலாம்.
ஆனா,
பாஸ் ஆயிட்டா. திரும்ப படிச்சி பெயில் ஆக முடியாது. ‘

என்னதான் MBBS படிச்சி டாக்டர் ஆனாலும் கம்ப்யுட்டர்ல இருக்கற வைரசுக்கு மாத்திரை குடுக்க முடயுமா?

டெய்லி ஒரு பீர் சாப்பிட்டா தூக்கம் வரும்.
10 பீர் சாப்பிட்டா,,,,,,,,,
தூக்க ஆள் வரும்

Read More » Read more...

போட்டு தாக்கு

சனி

சமீபத்தில சன் அசத்த போவது யாரில் ரசித்த நகைச்சுச்சுவை காட்சி உங்கள் உடன் பகிர்ந்து கொள்கிறென்

ஒரு அப்பா,அம்மா,தாத்தா,பாட்டி,தாத்தா,பேரன் மூவரும் கோயிலுக்கு செல்கிறார்கள் அதில் பேரன் கடவுளிடம் நான் நல்லா இருக்கணும் என்னோட  அப்பா,அம்மா,பாட்டி எல்லோரும் நல்லா இருக்கணும் ஆனா தாத்தா மட்டும் வேண்டாம் அவர்தான் உனகிட்டே வர போராரே

அடுத்த நாள் தாத்தா உயிரவிட்டுடார்

அடுத்த நாள் கோயிலுக்கு போன பேரன் அதேபோல் அப்பா,அம்மா,பாட்டியை மட்டும் வேண்டாம் அவங்கதான் உனகிட்டே வர போராங்களே  மற்ற எல்லோருக்காக வேண்டினான்.

அடுத்த நாள் பாட்டி உயிரவிட்டுடார்

அடுத்த நாள் கோயிலுக்கு போன பேரன் அதேபோல் அப்பா,அம்மா, அப்பா மட்டும் வேண்டாம் அவர்தான் உனகிட்டே வர போரார் விட்டு விட்டு அம்மாக்காக வேண்டினான்.

இப்போது அப்பாவுக்கு பயம் பத்திக்கிச்சு அடுத்தநாள் வீட்டுக்கு போனாத்தான நம்ம உயிரு போவும் அதனால office –ல் இருந்து 12 மணிக்கு மேல போவோம்ன்னு அப்டியே போனார்

வீட்டில் கதவை திறந்த மனைவி என்னங்க இரவு 12  மணிக்கு மேல வரிங்க பக்கத்து விட்டு ஜேம்ஸ் இறந்துட்டாருங்க கணவன் அதிர்ச்சியில்!

dancing_elephant

Read More » Read more...

மான் கராத்தே

வெள்ளி

மான்கராத்தேன்னா யாருக்காவது தெரியுமா! அதபத்தி தெரிஞ்க்கிறதுக்கு முன்னாடி மான்பத்தி பாத்தி தெரிஞ்சிக்கணும்

250px-White-tailed_deer

மான் பாலூட்டி வகையைச் சேர்ந்த குளம்புள்ள ஒரு காட்டு விலங்கு. அறிவியலில் மான் இனத்தை செர்விடே (Cervidae) என்பர். இவை இலைதழைகளை உண்ணும் இலையுண்ணி விலங்குகள். மான் ஆடு மாடுகள் போல உண்ட உணவை இருநிலைகளில் செரிக்கும் அசைபோடும் விலங்குகள் வகையைச் சேர்ந்த விலங்கு. மான்கள் உலகில் ஆஸ்திரேலியாவும் அண்டார்டிக்காவும் தவிர மற்ற எல்லா இடங்களிலும் வாழ்கின்றன. பார்ப்பதற்கு மிகவும் சாதுவாக இருக்கும். மான்களில் புள்ளிமான், சருகுமான், சம்பார் மான், கவுரிமான் என நிறைய வகைகள் உள்ளன. கனடாவிலும் சைபீரியா முதலிய வடநிலப் பகுதிகளிலும் வாழும் மூஸ் அல்லது எல்க் என்னும் மான் தான் உலகிலேயே மிகப்பெரிய மான் இனம் ஆகும். இவற்றின் ஆண் மூஸ், 2 மீட்டர் உயரமும் 540 - 720 கிலோ.கி (kg) (1200 - 1600 பவுண்டு (lbs)) எடையும் உள்ள பெரிய விலங்காகும்.

மான்களில் பொதுவாக ஆண் மான்கள் மட்டுமே அழகான கொம்புகளைக் கொண்டிருக்கும். கொம்புகள் கிளைத்து இருப்பதால் ஆண்மானுக்கு கலை என்று பெயர் பெண்மானுக்கு சிறிய கொம்புகளோ அல்லது அவை இல்லாமலோ் இருக்கும். பெண்மானுக்குப் பிணை என்று பெயர். மானின் குழந்தைக்கு (குட்டிக்கு), மான்மறி என்று பெயர்.

இந்தியாவில் நிறைய மலைப்பகுதிகளில் பல வகையான மான்கள் காணப்படுகின்றன. மான்கள் அழிந்துவரும் இனமாக வகைப்படுத்தப்பட்டு அவற்றை வேட்டையாடுவதை இந்திய அரசு தடை செய்துள்ளது

இப்ப மான்கராத்தேன்னா! என்னனு சொல்றேன் யாரவது நம்ம அனுமதி இல்லாம நம்ம மேல கைய்ய வைச்சா நாலு காலு பாச்சல்ல தெரிச்சு ஒடுறதுதான் மான் கராத்தே வெற ஒண்ணும் இல்லிங்க யாரும் கடுப்பாகதிங்க!

Read More » Read more...

மறுமொழிகள்

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP