நித்யானந்தா சொற்பொழிவு (புனைவு)
செவ்வாய்
நித்யானந்தா ஒரு சொற்பொழிவில் இப்படி சொல்கிறார் உடல் உறவு என்பது ஒரு சேவை அது நாம் யாரிடம் உறவு கொள்கிறவோம் என்பதை பொருத்து நமக்கு அதற்க்கான பலன்களை நாம் அடைகிறோம்.
- உங்கள் மனைவியுடன் உறவு கொண்டால் அது “கடமை” ஆகும்
- காதலியுடன் என்பது ஒரு “கலை” ஆகும்
- ஒரு கன்னியுடன் என்றால்
கலவிஅவளுக்கு நீங்க தரும் கல்வி ஆகும் - பரத்தையுடன் அது ஒரு வியாபாரம்
- விவாகரத்து ஆன பெண்ணுடன் அது ஒரு தருமம்
- விதவையுடன் அது ஒரு சமூக சேவை
இப்ப தெறியுதா நான் ஏன் ரஞ்சிதா உடன் உறவு கொண்டேன் என்று அது ரஞ்சிதாவுக்கு நான் செய்த சேவையாதான் நினைக்கனும்
இப்ப நீங்களே உங்களை சுய சேவை பண்ணி சாரி சுய பரிசோதனை பண்ணி என்ன சேவை பண்ணிரிங்கன்னு உங்களுக்கே தெறியும்.

