Blogger இயக்குவது.

இந்த வலைப்பதிவில் தேடு

என் கவிதைகளுக்கு எதிர்த்தல் என்று பெயர் வை கண்டன ஒன்றுகூடல்

வெள்ளி

இங்கு செல்வும் ஒன்றுகூடலின் நோக்கம்

020

நிகழ்ச்சி 5 மணி என்று இருந்தது 6மணிக்கு உள்ளே நூழைந்தேன் மார்க்ஸ் பேசிக்கொண்டு இருந்தார் ஆனால் அவரை பேசவிடாமல் இடை இடையே சில சிகப்பு சட்டைகள்  எதிர்த்து கேள்விக்கு விடை வேண்டும் என்று தடுத்து கொண்டு இருந்தார்கள் இதை தொடர்ந்து பேசியவர்களை இதேபோல் தடுத்து விட்டார்கள் கடைசியாக அந்த சிகப்பு தோழர் பேச வாய்ப்பு தரபட்டது பக்கத்தில் இருந்த ஓரு பெண்ணிடம் அவர்கள் கொடுத்த பிரசுரத்தை வாங்கி வாசிக்க தொடங்கினேன் அது லீணா மணிமேகலையின் சர்ச்சைக்கு உள்ளானா கவிதை ஓன்று  கவிதை மிக நன்றாக இருந்தது.

அந்த சிகப்பு சட்டைகள் மா.இ.க என்ற அமைப்பை சேர்ந்தவர்கள் அவர்களின் கேள்வியை பக்காவாக தாயாரித்து வந்து பேசி கொண்டு இருந்தார்கள்

அதில் ஓரு கேள்வி பதிவுகளில் லேபில்களில் மா.இ.கா என்று ஏன் குறிபிடுகிறார்கள் சிறிப்புதான் வருகிறது

லேபில்களில் எது வேண்டுமானாலும் கூறிபிடலாம் இதில் என்ன தவறு

இரண்டு நிமிடத்தில் இந்த  கவிதையில் இவர் குறிப்பிடுவது எந்த இடது சாரி லிணா அந்த இடதுசாரி நண்பரை குறிப்பிட வேண்டும் என்று வாசித்தார் என் பக்கத்தில் நின்று கொண்டு இருந்த லிணா கோபத்துடன் மேடையை நோக்கி ஓடினார்.

அதை தொடர்ந்து ஒரு சட்டசபைக்கு நிகராக இரண்டு கோஷ்டிகளாக வாக்குவாதம் தொடர்ந்தது ஆபாச வார்த்தைகள் இரண்டு பக்கமும் வீசபட்டது மார்க்ஸ் மற்றும் பேசவந்தவர்கள் சமாதானம் பேசியும் முடியவில்லை ஆனால் முதலில் பேசி இருக்க வைக்க மார்க்ஸ் முயன்றார் முடியவில்லை கருத்து சுதந்திரம் மறுக்கபடுகிறது பாசிசம் ஒழிக . என்ற முழக்கங்களை எழுப்பினார்கள்.

பாசிசத்தை எதிர்க்தான் இந்த கூட்டமே

பின்பு ஒரு வழியாக் மார்க்ஸ் அவர்களை வெளியேற சொன்னார்  முழக்கங்களை எழுப்பிகொண்டு வெளியே சென்றார்கள்.

ஒரு 1 1/2  மணிநேரம் வீண் ஆனது பின்பு பேசியவர்கள் 'இந்து மக்கள் கட்சி' விட்டு விட்டு இவர்களையே கண்டித்தார்கள்.

ஒரு சிலர் இப்படி தடம் மாறும் போக்கை சுட்டி காட்டினார்கள் தவிர்க்க முடியாமல் திரும்ப அந்த பேச்சு வந்தது.

இனி

ஏன் இப்படி எழுத கூடாது என்று தெறியவில்லை ஆண் எழுதானால் சரி அதே பெண் தன் உடலைபற்றி எழுதினால் தப்பு

நாம் சுதந்திரம் வாங்கிவிட்டோமா என்று சந்தேகமாக உள்ளது இதை எழுத எந்த தொடர்பும் தேவை இல்லை கற்ப்னை ஓன்றே போதும்.

(உ.தா) மாடியில் இருந்து விழுந்தால் கால்போகும் என்று விழுந்து தெறிந்து கொள்ள வேண்டாம்

யோனி மயிர் இந்த வார்த்தைகள் ஆபாசமாக உள்ளது அந்த வர்த்தைகளுக்கு மாற்று இருந்தாளும் வெகுஜன வார்த்தைக்ள் போட்டால் மட்டுமே அது அவர்களின் ஆணாதீக்க கோப்த்தை வெளிபடுத்தும்.

 

மேலும் நமது திரைப்பட சென்சார் துறை கூட bastard,கண்டார ஓலி என்றால் அந்த இடத்தை silent ஆக்கமாட்டார்கள் தேவிடியா பயலே என்றால் மட்டும  silent போட்டு விடுவார்கள் இதை போலத்தான் எல்லா விடயதிலும்.

பக்கத்து வீட்டு தீ நாளை உன் வீட்டிலும் ஏறியலாம் அதற்க்கு முன் ஆணைக்க முயலலாம் தீ தப்பு என்று தர்ககம் செய்வேண்டாம்

 

I never apologize for what I am

1 comments:

? சொன்னது…

//...அந்த இரண்டு கவிதைகள் திரள்வதற்கு காரணமான சில சலனங்களைச் நினைவுபடுத்திப் பார்க்கிறேன்......என் தோழிகளில், 80 சதவிகிதம் பேர் தன் சொந்த குடும்பத்து ஆண்களின் பாலியல் அத்துமீறலுக்கு ஆளாகியிருக்கிறார்கள், எனக்கும் அந்த அனுபவம் உண்டு. source from http://innapira.blogspot.com/2010/04/blog-post_20.html//

லீணாவின் இந்தக் கருத்து பற்றி ஐயன்மீர் தங்களது கருத்தை அறிய ஆவல்.

மறுமொழிகள்

வலைப்பதிவு காப்பகம்

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP