Blogger இயக்குவது.

இந்த வலைப்பதிவில் தேடு

ப்ளூ பால்ஸ் வலி.....!

வியாழன்


 அருண் 6அடி உயரமான கதவு இருந்தும் குனிந்த முதுகோடு உள்ளே போரான் அவனுக்கு  ஹெல்மேட் போடும் போது மட்டும் தலைகணம் இருக்கும் இருந்தும் ஏன் போகிறான்? உள்ளே போயி பார்போம் வாங்க.

/*................................................................................................................................................................


அம்மா வலிக்குதே  பிரியா பிரியா எங்கே இருக்க வலி தாங்க முடியல நான் குளிக்கிறேன் அபிசுக்கு டைம் ஆகுது வலி வந்தா முதல் போயி படுங்க
  உள்ளே வந்து தலையனையில் சாய்ந்தவனுக்கு வலி உயிர் போனது. வலிக்காண காரணத்தை யோசித்தவாரே
தொலைகாட்ச்சியை தட்டினான் ஒரு அலோபதி டாக்டர் சுய இன்பம் தவறு இல்லை என்று கத்தி கொண்டு இருந்தார் இன்னோரு சேனலில் சுய இன்பம் தவறு என்று வைத்தியர் தாத்தா தன் பேரன்களுக்கு அறிவுரை கூறி     கஸ்டமர்களை பிடிக்க முனைந்தார்.


 தலைக்கு கீழ் இருந்த தன் லேப்டாப்பை எடுத்து கூகுலில் தன் முதுகு வலிக்கு விடை தேடினான் அவன் வலிகளை ஒத்த தீர்வு கிடைத்தது பிரியா என்று ஓங்கி குரல் கொடுத்தான் வலி இன்னும் அதிகமானது அடுத்த குரலுக்கு வந்த பிரியாவிடம்  லேப்டாப்பை கொடுத்து பார்  என்றான்.

  டேய் நேத்து நைட்டு சத்தியமா வந்தேன்டா நீதான் தூங்கிட்டே  அவன் தலைக்கு மேல் காற்றை ஓங்கி அடித்து சத்தியம் செய்தால் உங்க ஊர்ல இதுதான் சத்தியமா?


இல்லடா பொய் சத்தியம் போட்டு உனக்கு ஏதாவது ஆயிட்டா? சரி சரி அதுல வலிக்கு என்ன பண்ணனும்னு போட்டிருக்குல்லா போய் முதல்ல அத பண்னு கர்மம் டேய் வரும்போது  குளிச்சுட்டு வாடா.


வெளியே வந்த அருணுக்கு பிரியா கையால் அரஞ்சு ஜூஸ் வந்தது முதல் முறையாக இப்ப எப்படி இருக்கு பராவாயில்லை சரி ஆபிசுக்கு கிளம்பு நேரம் ஆகுது.
வாக்கிங் போன அருணினின் அப்பா இடுப்பை பிடித்து கொண்டே சோபாவில் சாய்ந்தார் டேய் அருண் நீதான இன்டர்னெட் டாக்டர் ஆச்சே இந்த வலிக்கு காரணத்தை தேடி வைத்தியம் சொல்லேன்டா உங்க அம்மா இருக்கிரவரைக்கும் இந்த தொல்லை இல்லைடா.

இதை கேட்ட பிரியா அருண் வலியில் துடித்தது போல அதற்கு மேலாக சிரித்தாள் அப்பா அதெல்லாம் முடியாது எங்களுக்கு ஆபிசுக்கு நேரம் ஆச்சு சாயங்கலாம் பார்க்கலாம்
வர்ரோம் என்று ஹெல்மேட்டை மாட்டியபடி பைக்கை நோக்கி போனான்.
இணைப்பு 





1 comments:

Nathanjagk சொன்னது…

அடித்தல் யார்க்கும் வலிக்கும்தான். ஆனால் சுயமாய் அடித்துக் கொள்பவ​னைப் பார்த்து 'தாத்தா' காக்கா வலிப்பு வந்தவன் கணக்காய் அலறுவது ஏன் என்று புரியவில்​லை. :))

க​தைப்பின்னல் சுவாரஸ்யம் ஸ்​நேகன்!!!

மறுமொழிகள்

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP