Blogger இயக்குவது.

இந்த வலைப்பதிவில் தேடு

நன்மை விளைவிக்கும் நட்பு

வெள்ளி

பெங்களூர் அல்சூர் ஏரிக் கரையில் பெங்களூர் தமிழ்ச் சங்கம் அமைத்துள்ள திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்து கருணாநிதி பேசுகையில்
இந்த விழா வெறும் சிலை திறப்பு விழா மட்டுமல்ல. இது இரு மாநிலங்களின் இதயங்களின் திறப்பு விழா.
எங்களைப் போல விட்டுக் கொடு்த்து நடந்து கொண்டால் எந்தப் பிரச்சனையையும் தீர்க்க முடியும் என்பதற்கு உதாரணம் தான் இந்த விழா
1000
இவை எல்லாமே ஒரு நல்ல தொடக்கமாக உள்ளது இதை படிக்கும் போது மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்குகிறது. இரு முதல்வர்களும் மாற்று கட்ச்சியை சேர்ந்தவர்கள் ஆனாலும் அரசியலை தாண்டி இந்த நட்ப்பு பாரட்டல் வரவேற்க்கதக்கது.
எல்லா நட்பிலும் ஒரு காரணம் உண்டு ஆம் இந்த நட்ப்பால் திருவள்ளுவர்,சர்வஞ்னரின் சிலை திறப்புதான் இந்த காரண நட்பு தொடர்ந்தால் நாட்டுக்கும்,மக்களுக்கும் நன்மை பயக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
ராஐசேகர ரெட்டி மறைவு கலைஞர் இரங்கல் மறைவை தொடர்ந்து தமிழக அரசுக்கு விடுமுறை அடுத்த மாநில முதல்வர் மறைவுக்கு விடுமுறை  விடுவது இதுதான் முதல் முறை என்று நினைக்கிறேன்
இந்த நட்பால் பக்கத்து மாநில முதல்வர் மறைந்தால்  விடுமுறை விடுவது எழுதபடாத விதி ஆகிவிட்டது.
இந்த இரு மாநில உறவு கல்வி,கலாச்சாரம்,தொழில் நுட்பம்,வணிகம் என்ற பல்கி பரந்து நன்மை விளைவிக்க வேண்டும்
உ.தா சென்னை மாநகராட்ச்சி ஒவ்வொரு வருடமும் அடுத்த நாட்டின் மாநகராட்ச்சியுடன் இணைக்கபடுகிறதுஅவர்களுக்கு இடையே தொழில் நுட்பம் இன்ன பிற விஷயங்களில் பரிமாற்றம் நடை பெறுகிறது இந்த நிலை மாநிலங்களுக்கு இடையே நடந்தால் நன்மையே
இந்த மாநிலங்களின் நதி,எல்லை பிரச்சனை சுமுகமாக முடியும் இந்த மாநிலங்கள் இணைந்து மத்திய அரசை அணுகி நல்ல பல திட்டங்களை கொண்டு வரலாம்
உ.தா நேரு காலத்தில் கங்கை போன்ற நதிகளை தென் மாநிலங்களுக்கு திருப்பி விடும் ஒரு திட்டம் வரையபட்டது ஆனால் சூத்திரர்கள் இருக்கும் பூமிக்கு புண்ணிய நதிகள் பாயகூடாது என்று எதிர்ப்பு மற்றும் அதனை தொடர்ந்து திட்டம் கைவிடபட்டது
இந்த மாநிலங்கள் இணந்து போராடினால் இந்த திட்டம் நிறைவேறலாம் அதுவரை முஸ்தபா முஸ்தபா பாடலை மாநில முதல்வர்கள் முணுமுணுக்கட்டும்

1 comments:

பெயரில்லா சொன்னது…

you understood everything wrongly and spoiled the content, the person who died in accident was mr.y s rajasekara reddy chief minister of andhra pradesh not mr.yediurappa
kindly pls correct it and check throughly before posting.

மறுமொழிகள்

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP