tag:blogger.com,1999:blog-6420942581862708038.post6031278346398466757..comments2023-09-30T16:50:28.128+05:30Comments on gnu nanban: ஓட்டு பெட்டியா ? இயந்திரமா!GNU அன்வர்http://www.blogger.com/profile/08849710875313648636noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-6420942581862708038.post-35851067009894191142009-06-01T00:53:07.835+05:302009-06-01T00:53:07.835+05:30உங்கள் கருத்திலிருந்து மாறுபடுகிறேன். வளர்ந்த நாடு...உங்கள் கருத்திலிருந்து மாறுபடுகிறேன். வளர்ந்த நாடுகளிலேயோ ஒப்புக் கொள்ளத முறை தற்போது நாம் பயன்படுத்தி வரும் மின்னணு இயந்திரமுறை ( நான் இயந்திரத்தை குறை சொல்வதாகஎண்ண வேண்டாம் ) எனக்கு தெரிந்து நான் பணி புரியும் ஊரில் வாக்கு பதிவு முடிந்த பின் மின்னணு இயந்திரங்களில் சீல் வைக்கப்பட்டு அதற்கான அறையில் வைக்கப்பட்டிருந்தது. பின் ஒரு அதிகாரி யாருக்கும் தெரியாமல் குறிப்பிட்ட சில மின்னணு இயந்திரங்களை சீல் பிரிக்க இதை கண்ட அரசியல் கட்சியினரின் பூத் ஏஜண்ட்கள் அறை சுற்றி விட பின் அதிகாரிகள் வந்த போது அவர் சொன்ன பதில் மின்னணு இயந்திரத்தின் சுவிட்ச் ஆப் செய்யப்படவே இல்லை அதை ஆப் செய்யவே திறந்தேன் என்று. சற்று யோசித்து பாருங்கள் அவர் நினைத்திருந்தாள் அரைமணி நேரத்தில் எத்தணை ஓட்டுக்கள் பதிவிட்டுருக்கலாம். வாக்கு சீட்டீல் அப்படி முடியாது. இப்போது இருக்கும். 49ஓ வே கள்ள வோட்டுக்கு சமம் தான். ஏனென்றால் முன்பு கள்ள வோட்டாவது என்பது எவனையும் பிடிக்காமல் திருவாளர் பொது சனம் ஏதோ ஒரு இடத்தில் குத்திவிட்டு வருவதுதான். ஆகவே திரும்ப ஓட்டு சீட்டு முறையை கொண்டு வருவதுதான் எனது விருப்பம்.கட்டபொம்மன்https://www.blogger.com/profile/07780050133870158978noreply@blogger.com